நான் உம்மை விட்டாலும், உம் நினைவுகள் எம்மை விடுவதாக இல்லை...
இப் பிறவியில் இழந்தாலும் மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து வாழ ஆசையடா...
ஏற்றுக் கொள்வாயா அன்றாவது...
உன் இடத்திற்கு எவரும் இணையில்லை... அதை தினம் தினம் உணர்கிறேன்...
மீண்டும் தன்டித்து விடாதே...
YOU ARE READING
என் உணர்வுகளின் நிழல் (*.*)
Poetryஅன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தா...