காதல் 10

908 30 1
                                    

குழந்தையை கூட்டிக்கொண்டு உள்ளே சென்ற மது... கதவை தாழிட்டவள்.... அதன் மேல் சாய்ந்தவள் கண்களில் நீர் சிந்தியது😪😓😭😭.... ஜீவாவை விட்டு விலக இது ஒரு வழியாக தெரிந்தாலும்....இதனால் துன்பமடைய போவது என்னமோ தானும் தான் என்பதையும் உணர மறுக்கவில்லை😰😰😩....

ஜீவா பின்தொடர்வதை பள்ளியிலேயே கண்டுகொண்டவள்....தனக்கு சாதகமாக இதை பயன்படுத்த எண்ணி...அதில் வெற்றியும் அடைந்தாள்....

எத்தனை நேரம் அங்கு தன் வாகனத்தின் மேல் சாய்ந்து கல்லாய் நின்றானோ தெரியவில்லை.....உணர்ச்சிகள் அற்று....நிலை குலைந்து மனதில் அந்த குழந்தை அவளை அம்மா என்று அழைத்தது மட்டும் ஒலிக்க😡😡👿👿👿😰😭😭...

காதலை எதிர் பார்த்து வந்த வந்த நெஞ்சம்....இன்று வார்த்தைகள் கீர இன்று ரணம் கண்டது👿👿....

அவள் பிரிந்த போது கண்ட துயரை விட இது பல மடங்கு துயரத்தை தந்தது....

உண்மை எதுவாக இருந்தாலும் அறிந்து கொள்ள மனதை திட படுத்தியவன்....இன்று உண்மையை கண்ட போது உடைந்து போய் நெஞ்சம் வலிக்க...அந்த வேதனை மதுவின் மீது கோவமாய் உருவெடுத்தது.....

அதே கோவத்தில் வண்டியை செலுத்தியவன்...சாலையில் சீறி பாய்ந்தான்....

ஆனந்த் அழைப்பில் சுயநினைவு வந்தவன்.... குற்றவாளியை நெருங்கி விட்டதாக கூற...விசாரணையை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.....இரண்டு நாட்களுக்கு தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி தன் வீடு அடைந்தவன்...தன் அறையே உலகம் என தஞ்சம் அடைந்தான்....



Hi frds....Stry epd poguthu....Ungaluku pidichi iruka?enoda frst story ndrathala unga comments ah sluga.....Ungaludaya elah vithamana commentsum varaverka padugirathu.....😃😃😃😃

இது தான் காதல் என்பதா..!!!!??Tempat cerita menjadi hidup. Temukan sekarang