கண்ணுக்கு கண்ணீர் மேல் காதல் வருவதால் தான் என்னமோ கண்ணீர் கண்ணை விட்டு செல்கிறது..!
.
நம்மால் கட்டுபடுத்த முடியாத பொழுது தான் கண்ணீர் வரும்😢..!
.
துணையாக அல்ல🙄..
.
நானும் துணைக்கு இல்லை என்று சொல்வதற்காக😏..!•|Σѵəⁿ Ⴀεαɾs😿 ᗩlso †ϵαɾ💔 ϻy Ⴌϵαπṭ|•
.
ωһєṅ I $єҽ Iτ Iռ ᘎя Σʏєś
°
~ϻϵσω💙
YOU ARE READING
அவனுக்காக💙..!
Poetry#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!