உலகே ரசிக்கிறது உன்னுடைய அழுகையை..😌
மழலையின் அழுகுரலா என்றால் இல்லை..👇🏻
மற்றவரை மழலையாய் மாற்றும் குரல்..👀உன் கண்ணீர் துளி மேலே துள்ளிவிழும் போது முதியவரும் மழலையாய் மாறும் அந்த தருணம் எவ்வாறோ😲..?
உன் அலைபுரளும் அழுகை சத்ததை கேட்கும் போது மற்றவர் மனதில் அலைபாயும் குரல்கள் அமைதியாகுவது எவ்வாறோ😳..?
மற்றவர் அழுவதை மறைக்க
உன் கண்ணீரால் நனைக்கும்
அந்த நொடி..💕முத்து மழையே💙 மொத்தமாய் என்னை இழக்கிறேன் உன்னை காணும் பொழுது..
உன் அலைபாயும் கண்ணீரை காணும்போது என் கண்கள்
ஒளிர்வது😍 ஏனோ..?நீ ஆனந்தத்தில் அழகிறாயா..
இல்லை
மற்றவரை ஆனந்தபடுத்த அழுகிறாய..?🤔உன் வருகையை என்னி மேல் நோக்கி வானத்தை பார்கிறேன்..🙄
சுட்டேரிக்கும் சூரியனோ என்னை கேலி செய்கிறது...😏நீ வரமாடாயா..?😞
என்னை உன் கண்ணீரால் தழுவிகொள்ள மாட்டாயா..🙁?
என்று காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு..என் மனதில்🖤 சூழும் இருளோடு..
வானத்தை பார்க்க..
வானமும் காரிருளில் சூழ்ந்தது உன் வருகையை கூறுவதற்ககு...💕நீ சென்றபின்பு பூமியில்💚
மட்டும் அமைதி அல்ல
என் மனதிலும் தான்💙..!சில்லென்ற காற்று என்னை
உரசி செல்ல..💞
நீ விரைந்து செல்வதை
உணர்ந்தேன்..!
உன்னை மறுபடியும் காணும்
நாளை எண்ணி நான்💓..!•--- போய் வா💙மழையே..! ---•
~ϻϵσω💙
YOU ARE READING
அவனுக்காக💙..!
Poetry#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!