பாகம் 11

205 16 5
                                    

🌈 என்  தூரிகா நீயடா 🌈

part 11.

அங்கு கதிருக்கு.. தான் கேட்டுக் கொண்டிருப்பதெல்லாம் சரிதானா என்று சிந்தனைக்குள் ஓடியது....

முல்லை... புரிஞ்சுதா பேசுறியா என்றார் அவள் தோள் தொட முயற்சித்து,அவளை சமாதானப்படுத்தவும் முயற்சித்து...

ச்சை... நான் நெனச்சதை விட பெரிய பைத்தியக்காரி நீ... என்றார் வெறுமையாக..

மீண்டும் அவரை,

உனக்கே பைத்தியக்காரத்தனமா.. இல்லையா நீ பேசுறது.என் குழந்தைக்கு கூட நீ இந்நேரம் அம்மா ஆகிருப்ப, அன்னைக்கு மட்டும் நீ என்ன விட்டு போகாமல் இருந்திருந்தா. நீ எதையோ புரிஞ்சுகிட்டு பெரிய விஷயமா பேசிட்டு இருக்க... உனக்கு என்ன பண்ணுனா புரியும்னு எனக்கு தெரியல... என்றார் கதிர்.

உங்களுக்கு தெரியவே தேவையில்லை போங்க...

அவள்..எதுக்கு உங்களையே நீங்க ஏமாத்திக்கிறீங்க கதிர். என்னை உங்களுக்கு புடிக்கல. Accept the fact and move on. நான் என்னோட கற்பனையிலேயே வாழ்த்துகிறேன் என்றதும், அவருக்கு கோபம் தலைக்கு ஏரியது.

இப்ப என்னடி, தொடுரது தான் உன் பிரச்சனையா? அத வச்சு தான் என் லவ்வ புரிய வைக்க முடியுமா? என்றார் கதிர்

அதற்கு முல்லை, தொடுறது இல்ல. அது மூலமா எனக்கு கிடைக்கிற ஆறுதல் அதைத்தான் நான் கேட்கிறேன். நான் குழம்பி நிக்கிற போ என் கைய புடிச்சுக்கிட்டா, நான் அழுதா என்ன கட்டி புடிச்சுக்கிட்டா... நான் சோகமா இருக்கப்ப என் தோலை தட்டி கொடுத்தா... ஏன் அந்த physical relationship கூட அவ எனக்கு சொந்தம்னு அவளுக்கு புரிய வைக்கிறது தான்... நீங்கதான் நான் கிட்ட வந்தாலே அதை எப்படி avoid பண்ணுறதுன்னு தான் பாக்குறீங்க.. எனக்கு நல்லா புரிஞ்சது எல்லாம்.. அதான் வந்தேன்.. இப்பவும் நான் என்ன பார்த்துப்பேன்... நீங்க கிளம்புங்க என்றதும்.

கதிர் அமைதியாய் நின்றார்.

இரண்டொரு நொடி யோசித்து,

அவளிடம், வெளிய கதவை பூட்டி இருக்க தானா? என்றார்.

lock பண்ணிருக்கியான்னு கேட்டேன் என அவளிடம் குரலை உயர்த்தி கேட்க.‌‌..

🌈என் தூரிகா நீயடா 🌈Where stories live. Discover now