தியா💞ழினி

1K 23 8
                                    

👩‍❤️‍💋‍👨 நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு👩‍❤️‍💋‍👨

🤗பாகம் 2

👉இடம் தீரத்தனின் இல்லம்....

பொம்மி - தம்பி....

தீரத்தன் - சொல்லுங்க மா...

பொம்மி - அப்பா போன் பண்ணாரு பா..

தீரத்தன் - ம்...

பொம்மி - இன்னும் நாலு ஐந்து மாசத்துல உங்க அத்த பொண்ணு dimple வெளிநாட்டுல இருந்து வர போறாங்களாம்...

தீரத்தன் - ம் அதுக்கு...

பொம்மி - அவங்க வந்ததும் உங்களுக்கு அவங்க கூட கல்யாணம் பண்ணனும்னு சொன்னாரு...

தீரத்தன் - அவரு சொன்னா நான் பண்ணனுமா...

பொம்மி - அப்படி இல்ல பா...

தீரத்தன் - இங்க பாருங்க மா... எனக்கு இந்த கல்யாணம் காட்சில எல்லாம் intrest இல்ல... pls அவர்கிட்ட நீங்களே இத பற்றி சொல்லிடுங்க.....

பொம்மி - இல்ல தம்பி அது வந்து...

தீரத்தன் - அம்மா.... pls.... வேணா... உங்கள நான் எதிரித்து பேசுற நிலைமைக்கு என்னை ஆளாக்காதீங்க...

பொம்மி - சரி பா.. அப்புறம் உன் இஷ்டம்...

தீரத்தன் - ஆமா... நீங்க சாப்பிடிங்களா...

பொம்மி - இன்னும் இல்ல பா...

தீரத்தன் - முதல்ல நீங்க வந்து இப்படி உக்காந்து சாப்பிடுங்க....

என்றவன்.. தன் கையாலேயே பொம்மிக்கு காலை உணவை பரிமாறினான்.... இவனின் அன்பை கண்டு பொம்மியின் கண்கள் கலங்கியது...

தீரத்தன் - ஏன் கண் கலங்குறீங்க....

பொம்மி - என் பிள்ளையை அல்பாயுசுல வாரி கொடுத்துட்டு அனாதையா நான் நின்னப்பா... என்னை உன் அம்மா ஸ்தானத்துல வச்சி அழகு பார்க்குற உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கும் தானே பா...

தீரத்தன் - ஐயோ அம்மா....நான் விளையாட்டா எல்லாம் சொல்லல... எனக்கு இது வரை எந்த பெண்ணையும் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை எல்லாம் தோன்றியதே இல்ல...நான் என்ன பண்றது...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now