கேட்டுட்டானா..?

461 18 7
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 7

காமினியின் கையை பிடித்து கமலேஷ் தன் வசம் அணைத்து கொண்டவன்... அவள் இதழ்களில் தன் இதழ் பதித்து அவளை முத்த மழையில் மூல்கடைத்தான்....

சில நொடிகள் தொடர்ந்த முத்தத்தில்... இருவரும் ஒருவரை ஒருவர் விடுவித்தப்படி மூச்சு வாங்கி கொண்டு இருந்த தருணம்...

ஏய் காமு.... இன்னும் பாத் ரூம் ல என்னடி பண்ற..... என்ற தியா... மெழுகுவர்த்தியுடன் ரெஸ்ட் ரூம் அருகில் வந்ததும்.....

கமலேஷ் தன் தலையில் அடித்து கொண்டவன்... அருகில் இருந்த துண்டை எடுத்து தன் வாய்க்குள் திணித்து கொண்டான்...

ஏய் உன்ன தான் கேக்குறேன்... காமு உள்ள என்ன பண்ற.... ஒரு வேள அந்த பாம்பு உள்ள வந்து உன்னை போட்டுடுச்சா என்ன.... கதவை திற டி... அந்த பாம்பை நானே பரலோகம் அனுப்பி வைக்கிறேன்..... என்ன இவ ஆள் சத்தத்தையே காணோம்... என்று மீண்டும் தியா கத்தும் குரலை கேட்டு காமினி சிரிப்பை அடக்கி கொண்டவள்...

காமினி - அதெல்லாம் இல்ல டி... நீ போய் படுத்துக்கோ... நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்.... என்றவளின் பதிலை கேட்டு தியா அவள் அறைக்கு சென்றுவிட்டாள் ...

இடுப்பில் கை வைத்து கொண்டு.... ஷார்ட்ஸ் and ஸ்லீவ் லேஸ் டாப்புடன் கமலேஷ் முன் sexyaga நின்று இருந்த காமினியை அவன் நெருங்கி வர...

மெழுகுவத்தி வெளிச்சத்தில் காமினியின் அரைகுறை ஆடையை அகற்ற அவள் மேனியில் தன் கரங்களை வைத்து... அவளின் மேல் சட்டையை கழட்ட முற்பட்டவன் கையை தடுத்த காமினி....தன் ஒற்றை புருவம் உயர்த்தி..
"என்ன"...என்று கேள்வி கேட்டாள் ....

கமலேஷ் - ஏய் கொல்லாத டி.... இந்த candele வெளிச்சத்துல உன்னை இப்படி பார்க்கும் போது.. மனுஷனால சும்மா இருக்க முடியல...... ஷிட் இந்த நேரம் பார்த்தா உன் சிஸ்டர் இங்க வந்து எனக்கு இடைஞ்சல் பண்ணனும்... என்றவன் காமினியின் அங்கங்களை அலசி ஆராய தொடங்கி இருந்தான்...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Où les histoires vivent. Découvrez maintenant