கதம் கதம்

405 17 3
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 12

தியாழினி அசதியான மனநிலையில் அங்கிருந்து நகர்ந்து .. காமினியின் அறைக்கு சென்று,அங்கே இருந்த படுக்கையில் படுத்து கொள்ள....

சில மணி நேரம் கடந்த நிலையில்.... தியா இருக்கும் அறைக்குள் காமினி நுழைந்தாள் .......

தியா - என்ன டி party ஓவரா...

காமினி - ம் ஓவர் டி....

தியா - தீரன் தூங்க போயிட்டாரா...

காமினி - அவன், கமலேஷ், அருண், வருண்ன்னு எல்லோரும் பேசிகிட்டு இருக்காங்க.... அப்புறமா போய் தூங்குவாங்க.. நீ படு...

தியா - ஏன் காமு.... நீங்க எல்லாம் எப்பவுமே இப்படி தான் குடிச்சிகிட்டு கூத்தாதடிப்பீங்களா...

காமினி - hei....இப்போ நாங்க என்ன தப்பா பண்ணிட்டோம்....எவ்ளோ wrk tencsion இருக்கு.... சோ knjm chill பண்ணோம்...இதுல கூத்தடிக்க என்ன இருக்கு...

தியா - இருந்தாலும் drinks எல்லாம் பண்றீங்க...

காமினி - அது லைட்டா wine & rhum எடுத்துப்போம் தான்.... பட் லிமிட் எல்லாம் கிராஸ் பண்ண மாட்டோம்...

தியா - எது உங்க லிமிட்...

காமினி - ப்ச்... இங்க பாரு... இந்த குடிக்குறது, party பண்ணுறது, race போறது எல்லாம் எங்களோட hobby.... சோ உனக்கு இதெல்லாம் பிடித்தால்... நீயும் எங்க கூட joint பண்ணிக்கோ... அப்படி இல்லையா நீ இதெல்லாம் கண்டுக்காத...

தியா - ம்.... சரி... நீ படு...

காமினி - எனக்கு தூக்கம் வரல.... நான் போய் fresh ஆகிட்டு வந்து தூங்குறேன்.. நீ படு......

என்றப்படி காமினி ரெஸ்ட் ரூமுக்கு சென்று, fresh ஆன பின்பு வெளியே வந்தவள் கண் எதிரில் தியாழினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.....

தியா அருகில் படுத்த காமினிக்கு உறக்கம் வராமல் போக..... காமினி அந்த அறையில் இருந்து எழுந்து ஹாலுக்கு செல்ல.... அங்கே கமலேஷ் மற்றும் அருண் பேசிக்கொண்டு இருந்ததை எதர்ச்சயாக காமினி காதில் கேட்டாள் ....

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now