தனிமை

59 4 3
                                    

தனிமை கொடியது!!!

தனிமையின் இனிமை
புரிந்துவிட்டால்...

உறவுகளற்ற வாழ்வும்
இன்பமாய் தோன்றும்..

மனிதர்களற்ற பூமியும்
சொர்க்கமாய் தோன்றும்...

தனிமைக்கு
மனம் மயங்கி
தனிமை மட்டுமே
வேண்டிடும்...

--நர்மதா சுப்ரமணியம்

Nammu KavithaigalWhere stories live. Discover now