தாய்மை

130 5 6
                                    

வலியும்
சுகமாய் ஏற்பாள்!!!

பாரத்தையும்
இதமாய் தாங்குவாள்!!!

துன்பத்திலும்
இன்பம் காண்பாள்!!!

தன்னலம்
மறந்து போவாள்!!!

கண்ணீரிலும்
தித்திப்பை உணர்வாள்!!!

பெண்
தாயாய் மாறும்
தருணத்தில்!!!!

---நர்மதா சுப்ரமணியம்

Nammu KavithaigalWhere stories live. Discover now