அங்கோ தலையிலிருந்து லிட்டர் லிட்டராய் இரத்தம் ஆன் தி வே டு கால்வாய் என்பதை போல் ஓடி கொண்டிருக்க... தன் நிலை மறந்து சொருகிய கண்களுடன் மரத்திற்கு கீழ் கிடந்தான் ஆதித்.... அவனருகில் மரத்தின் கிளை முறிந்து கொண்டிருந்தது...
அவனை தூக்கி கொண்டு இருவரும் மருத்துவமனைக்கு ஓடினர்... மருத்துவர் சிகிச்சைக்கு தயாராக இருந்ததால் உடனே சிகிச்சை தொடங்கியது...
அவசர சிகிச்சை பிரிவின் வெளியில் தூர்தேஷும் ரித்திக்கும் மாற்றி மாற்றி நடை பயின்று கொண்டிருக்க.... இருவருக்கும் பயத்திலும் வலியிலும் நடுக்கமே வந்து விட்டது...
திக்கு திக்கென இருந்த இதயத்தை இன்னும் ஏற்றுவதை போல் பரபரப்பாய் வந்த மருத்துவர்களும் செவிலியர்களும் வெளியே வருவதும் உள்ளே போவதுமாய் இருக்க... ஒரு கட்டத்தில் இருவருக்கும் கண்ணீர் முட்டி கொண்டு வந்து விட்டது....
உள்ளே ஆதித்தின் தலையை சுத்தம் செய்து கொண்டே தான் இருந்தனர்... ஆனால் இரத்தம் நின்ற பாடில்லை... அவனின் காயம் கிளை விழுந்து உண்டானதை போல் இல்லை... அதை கவனித்தாலும் சிகிச்சையில் தீவிரமாய் இருந்தனர்...
நான்கு மணி நேரம் களித்து முகத்தை தொங்க போட்டவாறு வந்த மருத்துவர்...
மருத்துவர் : அந்த பையன் ரொம்ப சீரியசா இருக்கான்ப்பா.. அவனுக்கு இன்னும் நாழு மணி நேரத்துல சர்ஜெரி பன்னனும்... இல்லனா கோமாக்கு போய்டுவான்.... தோழன்கள் இருவருக்கும் தலையில் இடி விழுந்ததை போலிருந்தது...
ரித்திக் : என்ன டாக்டர் சொல்றீங்க...
மருத்துவர் : எஸ் சைல்ட்... அவன் தலைல பட்ட காயம் கிளை முறிஞ்சு விழுந்த மாரி இல்ல... அவனே தான் அவன காயப்படுத்தியிருக்கனும்... தலைல ரொம்ப பலமான அடி பற்றுக்கு... அவனோட ஸ்ட்ரெஸ் லெவெல் அங்கர்னால இன்னைக்கு ஹை ஆய்ருக்கு.... டிப்ரெஷென்ல ஹார்ட் பீட் ஸ்லோ ஆகுது... மே பி ஹார்ட்டோட சடன் ப்ரேக்னால மயங்கியிருக்கலாம்... ப்லட்டும் லாசாய்ருக்கு... ப்லட் பன்க் நாங்க ரெடி பன்றோம்... சீக்கிரமே அந்த பையனோட பரென்ட்ஸ வர சொல்லுங்க.... வில் ட்ரை அவர் பெஸ்ட்... என கூறி செல்ல...
YOU ARE READING
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)
Romanceஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங...