குடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் போதும், அந்த கிடைத்தற்கரிய இறையுதவியைப் பெறுவதற்கு. அதை விதிகளாகச் சொல்வதைவிட, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கினால், இன்னும் எளிதாகப் புரியும் என்று நான் நினைத்து இந்தக் கதையை எழுதினேன். இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால், இக்கதையில் விவாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்மீகத் தத்துவங்களும் உண்மையானவை; நிஜ வாழ்க்கையில் கடைபிடித்தால் பயன்தரக்கூடியவை. இது ஒரு குறுநாவல். மொத்தம் பதினாறு அத்தியாயங்கள். சுமார் ஒரு மணி நேரத்தில் முழு நாவல
16 parts