Uyirukkul Nuzhinthavale!!!

1.3K 116 39
                                    

                  

                  💞Vennila💞

Kathiruku motha uyirum nintrathu antha peyarai kettu...

Avan uyir avanidam illa...

Mothamum nonthuvittan..

Avanuku athai vaangi paarkkum alavirkku thairiyam illamal ponathu.. Avaluku enna aanathentru...

Avanuku yaaridamum pesa viruppam illamal angirunthu roomku sentran...

  தன்னை மட்டுமே நம்பி வந்தவளை
            பாதியில் இறக்கிவிட்டு  
     அவளின் நம்பிக்கை முழுவதும்
சுக்கு நூறாய் ஆக்கிவிட்ட வேதனை....
     இந்த உலகமே இருண்டு போனது...  அவளுக்காக வாங்கிய வளையல்கள்
        அவன் கண் முன்னே
அவளே தெரிவதாய் தோன்றிய பிம்பம்
       அந்த பிம்பத்தை பார்க்கக்கூட
தைரியம்  இல்லாமல் போனது....
           தன்னை வளர்த்தவளுக்காக
     நம்பியவளை விட்டுவிட்டோம்
                 என்ற குற்ற உணர்வு....      
     மனம் முழுதும் ஆட்கொண்டது...  
தன்னவளுக்கு என்னவாகியது
       என்ற எண்ணம் நித்தம் நித்தம்
              அவனை கொன்றது...
           தன்னையே வெறுத்தான்...
 தான் உயிரோடு இருக்கிறேன் என்ற
                எண்ணமே மறந்து போனது...
  மனதில் ஒரு நம்பிக்கை மட்டும்
                 ஒட்டிக்கொண்டு இருந்தது...
  அவள் எனக்கானவள் என்று...
        அவனது கண்ணீரே தீர்ந்துவிடும்                    அளவிற்கு அழுதான்...
  மனதில் ஒன்று மட்டும் உறுதியாய்
              நினைத்துக் கொண்டான்..  
      அவளுக்கு எதாவது என்றால்
                  நானும் இருக்கமாட்டேன்..

K ( Thinging) :

Avalukaga vaangiya valayalai kaiyil vaithukondu aluthan.....

Nathan unnai velila kuttu porennu sonnen...

  பெற்ற குழந்தையை தாய் வேண்டும்
        என்றே தொலைத்தால் அது   
               எவ்வளவு வேதனை....
    ஆனால் அந்த குழந்தை அம்மா
           வரும் என்றல்லவா தொலைந்த 
                 இடத்திலயே நிற்கும்....
  அந்த குழந்தையிடம் ஏன் என்று
            கேட்டால் பதில் தெரியாது....
   தெரிந்த ஒன்று அம்மா என்பது.    
                        மட்டுமே....
     அவளும்  பதில் தெரியாமல் அதே
           இடத்திலயே  நின்று போனால்
     அப்பாவி குழந்தையாய்..

  💞உயிரைத்  தொலைத்தேனடி💞Where stories live. Discover now