தேஜூ அம்மு...சாப்ட வாங்க குட்டி.....
ஹை....அம்மா இன்னிக்கு என்ன சாப்பாது???
பூரி pottato....
ச்சீ....I hate பூரி and potato என சொல்லி குழந்தை தட்டை தள்ளி விட்டதில் தட்டு கீழே விழுந்து விட்டது....
அம்மு...😠என்ன பழக்கம் இது?? கிடைக்கிறத எப்பவும் சாப்பட்டு பழகணும்...அடி வாங்குவ அம்மாட்ட..😠😠
குழந்தை உதடு பிதுக்கி அழ தயாராகி விட்டது😖😖
விடு ரோஜா ...அவளுக்கு அந்த இட்லிய ஊட்டி விடு...school போற நேரம் அழ வைக்காதமா.....
நீங்க,அவ அப்பா,இந்த விமல் எல்லாம் ஓவர் செல்லம் குடுக்குறீங்கமா....என்னமோ பண்ணுங்க ...
இட்லியை எடுத்து ஊட்டி விட்டாள்....
அவள் பூரி பிடிக்காது எனும்போதே வீரா பழைய நியாபகத்துக்கு சென்று விட்டான்....
அன்று...(ஃப்ளாஷ்பேக்)
மா...school டைம் ஆய்டுச்சு என்ன சாப்பாடு????கேட்ட படியே வந்து அமர்ந்தாள் ஜனனி....
அம்மா காலைலஎழுந்து கிளப்புக்கு போய்ட்டாங்க மா....இரு அத்தை உனக்கு பூரி கிழங்கு எடுத்துட்டு வர்றேன்......
ஹை...அம்மா...என்னோட favourite...😍 சீக்கிரம் எடுத்துட்டு வாங்கமா....என கூறிகொண்டே வந்து அமர்ந்தான் வீரா...
பூரி, கிழங்கு எனக்கு பிடிக்காத சாப்பாடு ...ச்சீ😠😠என தட்டை தூக்கி சுவற்றில் அடித்து விட்டாள் ஜனனி....
ஏய்.....கோபத்தோடு எழுந்தான் வீரா....
என்ன கத்துற??நீயே என் வீட்டுல ஒசி சாப்பாடு தான திங்குற...😠😠😠
பதில் பேச வந்த வீரா..அவன் அம்மா பார்த்த பார்வையில் அமைதியாக இருந்து விட்டான்....
அவனை பேச விடாமல் செய்த திமிரோடு😒எனக்கு வேற சாப்பாடு வேணும்??
இருமா... நான் போய் தோச ஊத்திட்டு வரேன்...என கூறி உள்ளே சென்றார்...ரேவதி - வீர ராகவனின் அம்மா.....
இன்று...........
அப்பா...அப்பா....
வெகுநேரம் யோசனையில் இருந்த தந்தையை அழைத்தாள் தேஜஸ்.....
YOU ARE READING
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
Short Storyதன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???