மறுமுறை ஏற்பாயா 4💘

871 42 4
                                    

வீடே அமைதியாக இருந்தது.....

ரோஜா அறையை விட்டு வெளியே வரவில்லை.....

ராஜிதான் தேஜ்கு சாப்பாடு ஊட்டி அவள் தந்தை அறையில் தூங்க வைத்தாள்....

வீரா வந்ததும் அவனுக்கும் ரோஜா அம்மாவுக்கும் உணவு பரிமாறினாள்....சாப்பிடும்போது விமல் வந்தான்..அவன் கண்கள் ஒருமுறை அவன் அறையை நோக்கி சென்றது....
பின் எதும் பேசாமல் வந்து அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.....😔😔

அண்ணா...இன்னும் அண்ணி சாப்டல...

பசிச்சா வந்து சாப்டுவாமா .... விடு....

அதற்கு பின் யாரும் எதுவும் பேச வில்லை.....

அத்தை... நாளைக்கு காலையில ஊருக்கு போனும்.. உங்க மகளை சீக்கிரம் எந்திரிச்சு கிளம்ப சொல்லிடுங்க....

சரி மாப்பிள்ளை....

மச்சான்...எனக்கு  government க்வாட்டர்ஸ் ரெடி ஆய்டுச்சுடா.....நாங்க மூணு பேரும் 2 நாளிலே கிளம்புறோம்....

என்னடா... இப்போ எதுக்கு க்வாட்டர்ஸ்???அதான் நம்ம வீடு பெருசா தான இருக்கு....

இல்லடா ..அது சரி வராது..நாளைக்கு உன் அம்மா அப்பா வந்தா சிரமம்தான்...😖 நாங்க அங்க போறோம் டா....வேணாம்னு சொல்லாத பிளீஸ்...

என்னப்பா வீரா?? தனியா இருந்து ஏன் கஷ்ட படுற.??இங்க அம்மா நான் இருக்கிறேன்... ரோஜா இருக்கா.... பாப்பா கூட ரோஜா கூட நல்லா பழகிட்டா...😖😖😖ஏன் பா??

இல்லமா இவளோ நாள் தனியா தான இருந்தோம்....

நீ சொல்றது உண்மையான காரணம் மாதிரி தெரியலேபா?? உண்மைய சொல்லு....

அம்மா.....

சொல்லு...

இல்லம்மா நான் சொன்னது தான் உண்மை....பாப்பா,ராஜி ரெண்டு பேரும் என்னோட பொறுப்பு தான மா....அவுங்கள நான் தான் பாத்துக்கணும்....நாங்க போறோம் மா....

சரிப்பா உன் இஷ்டம்...

மச்சான்...என்னடா எதும் சொல்ல மாட்டிங்குற??

சரி டா...உன் இஷ்டம்....

ராஜி, வீரா சாப்பிட்டு கிளம்பியதும்....

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now