திருமணம் நல்ல படியாக முடிந்தது.....பாட்டிக்கு உடம்பு மிக முடியாததால் சிவ மித்ரன் வரவில்லை...வீடியோ காலில் திருமணத்தை பார்த்தான்...
வீராவின் அளவற்ற காதலில் இல்லறமும் ஆரம்பித்ததது....ஒரு நாள் தந்தை அறையில் வீரா,பிரபா பேசிகொண்டு இருக்க...அதை பார்த்து ஒட்டு கேட்க சென்றாள்...ஒட்டு கேட்பவர்கள் எதையும் முழுதாய் கேட்பதில்லை....
அவள் பார்த்தது ...பிரபா ஒரு பத்திரத்தில்
கையெழுத்து போட்டு கொடுக்க..அதை வாங்கி கொண்டு thanks மாமா..என சிரித்த வீராவை தான்😐😐😠😠...ச்சீ..எதுக்கு கல்யாணம் பண்ணினானோ அதை சரியாய் செய்கிறான்😠😠..அதுவரை உள்ளுக்குள் மட்டுமே இருந்த கோபம் வெளிப்படையாக காட்ட ஆரம்பித்தாள்.....அவன் காதலை உதாசீன படுத்தினால்...பணத்துக்கு தான் அவளோடு வாழ்வதாக அவனை பாடாய் படுத்தினால்😠😐😐..மாமாவுக்காகவும் அம்மாவுக்காவும் மட்டும் அவன் அமைதியாக இருந்தான்.....
ரேவதி எதாவது சொல்லும்போது...உங்க வேலைய பாருங்க என எடுத்து எறிந்து பேசுவாள்...
ஏய்...என வீரா திட்ட வந்தால்....அதை சட்டைகூட செய்ய மாட்டாள்....
வீரா என ரேவதி அவனை அதட்டுவார்...சின்ன பொண்ணுப்பா...எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கா.... மாறிடுவா...😐😐
பிரபாவுக்கும் மகள் நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை...
ஜனா...ஏன் இப்படி இருக்க??உன் அம்மா சொல்வது ஒரு நாள் தவறென புரியும்...அப்போ எல்லாத்தையும் இழந்து இருப்ப...ஆமா..நீங்க எப்பவும் அவனுக்கு தான support பண்ணுவீங்க...எனக்கு அவனை புடிக்கல..இப்பவே போக சொல்லுங்க...
ராஜிக்கி ஸ்கூல் லீவ்..அவளும் இங்கு வந்தாள்...அவளை கால் அமுக்க வைக்க, எடுபிடி வேலைகள் அனைத்தும் பார்க்க வைத்தாள்😐....
ஒரு நாள் வீரா அவளை தனியே அழைத்து சென்றான் ...
இங்க பாரு ஜனா...எனக்கு, எங்க அம்மாவுக்கு உங்க சொத்து எதுவும் வேணாம்...... இந்தா பாரு இந்த பத்திரத்துல உன் சொத்து எதுவும் வேணாம்னு சொல்லி கையெழுத்து போட்டு இருக்கேன்....இதுக்கு அப்புரமாது தயவு செய்து என்னை சார்ந்த யாரையும் காயபடுத்தாதே🙏😐😐..என அந்த பத்திரத்தை அவள் கையில் திணித்து சென்றான்...
YOU ARE READING
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
Short Storyதன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???