சிந்தையில் நீதானே 1💕💕

1.3K 22 5
                                    

நள்ளிரவு 2 மணி.....

ஆளில்லா அந்த சாலையில் சீறி பாய்ந்து கொண்டு இருந்தது அந்த இன்னோவா கார்....😎

உள்ளே முழு போதையில் ஃபோன் பேசி கொண்டே போய் கொண்டு இருந்தான் அவன்...... கண்மண் தெரியாத வேகம்...அப்போது தான் அது நடந்தது......😨😨

எங்கிருந்து வந்ததோ அந்த லாரி.....படு வேகத்தில் இந்த காரை நோக்கி வந்தது....கண்ணிமைக்கும் நேரத்தில் காரை மோதி சர சரவென இழுத்து சென்றது அந்த லாரி...அடுத்த பத்தாவது நிமிடம் லாரிக்கு கீழே நொறுங்கி போய் கிடந்தது அந்த கார் 😨😨😨😰😰😰😰😰.....

விடிந்தது்.....அந்த இடம் கூட்டத்தால் நிரம்பி விட்டது....இறந்தவன் ஒரு scientist மகன்.....அவன் உடல் கூட கிடைக்கவில்லை... வழித்து அள்ளி பொட்டலம் போட்டு கொடுத்தனர்...அவன் தாய் அங்கேயே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தார்....😨😨😨😰😰😰...அவன் அப்பா scientist என்பதால் உடனே வர முடியவில்லை..😓😓😓

CENTRAL BUREAU OF INVESTIGATION....

எல்லாரும் வந்தாச்சா??... chief ஆனந்தன் கேட்டார்....

Yes..chief....

அவன் வந்தாச்சா???

யாரு chief??

அதான்யா.😐😐24 மணி நேரமும் என்னைய கடுபேத்துறத பத்தியே யோசிப்பானே அவன் தான்!!!😠😠

சார் அவரு இன்னும் வரல சார்...கேட்டா அதை விட முக்கியமான வேலைல இருக்காராம்..😕😕😕

சந்தோஷம் அவன் வரவே வேணாம்....நாம ஆரம்பிப்போம்....

இறந்து போனவன் கேஸ் காவல் துறையில் இருந்து சிபிஐ க்கு மாற்ற பட்டு இருந்தது....யார் அந்த லாரி டிரைவர்??என்ற விசாரணை...மேலும் அந்த லாரி எங்கிருந்து வந்தது??இது ஆக்சிடென்ட் தானா??இல்லை கொலையா???
அங்கு தீவிர பேச்சு வார்த்தை நடந்து...முடிவாக சீனியர் officer ராமநாதன் அதை கண்டுபிடிக்க நியமிக்க பட்டார்.....

என்ன ராம நாதன் சார்...ரொம்ப நாளைக்கு அப்புறம் case வந்துருக்கு??சந்தோஷமா??

இந்த தடவ இந்த கேசை சீக்கிரம் முடிச்சு அவனை விட நான் சீனியர் , நாதான் பெஸ்டுனு காட்டுறேன்..😏😏😐😐மீசையை முறுக்கினார் ராமநாதன்....

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புTempat cerita menjadi hidup. Temukan sekarang