சிந்தையில் நீதானே 4❣️

389 18 0
                                    

ISRO.....

விஹானை பார்க்க சிபிஐ இல் இருந்து ஆல் வந்திருப்பதாக கூறவும்..அவர்களை வர சொன்னார்.....

ராமநாதன் உள்ளே நுழைந்தார்....(இவுங்க ரெண்டு பேரும் 1 and 2 ud ல வருவாங்க)

வாங்க சார்....

உங்க மகன் இறப்பு விஷயமா விசாரிக்க வந்தேன்....

விஹான் கண்கள் கலங்கியது😫😫..,

இனி என்ன விசாரணை சார்... இதுனால அவன் திரும்ப வர போரானா என்ன??😐

இல்ல தான்...ஆனா அவன் சாவுக்கு ஒரு நியாயம் கிடைக்கும்.....உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா???எங்ககிட்ட எதாவது சொல்லாம விட்டுட்டீங்களா???

அவர் கேட்க கேட்க விஹான் முகம் பதட்டத்தை காட்டியது....😕அதை ராமநாதன் குறித்து கொண்டார்....

சார்...நீங்க பெரிய ஆளுங்க....நீங்களே உண்மைகளை மறைச்சா என்ன செய்ய???

ஒரு பெரு மூச்சு விட்ட விஹான்....சொல்றேன் சார்....😫😫உங்களை நம்பி.... ஆனா...... இதுனால என் குடும்பத்துல வேற யாரும் இறந்து போய்ட கூடாது சார்😭😭😭😫😫😫....

இல்ல சார்.. நீங்க பயப்படாம சொல்லுங்க.....

கடந்த 6 மாதமாகவே நிறைய மிரட்டல்கள் எனக்கு வந்துகிட்டு  தான் இருக்கு....ஆர்யன் 2 புரோகிராம் stop பண்ண சொல்லி😫..இது பத்தி சீக்ரெட் ஆ போலீஸ் கிட்ட சொல்லி விசாரணையும் பாதுகாப்பும் ஏற்பாடு செஞ்சேன்😓😓😓..இது என் மனைவிக்கு கூட தெரியாது😓....என்ன மிரட்டுறவங்க தான் ஒருவேளை என் பையனை கொலை செஞ்சாங்களானு தெரியல😭😭😭

ராம நாதன் யோசித்தார்.....இது வரை உங்களை மிரட்டுனது யாருனு கண்டு பிடிக்க முடியலையா???

விஹான்...சோர்வுடன் இல்லை என தலை ஆட்டினார்.....ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தான் பேசுவாள்...

இப்போதைக்கு இது போதும் சார்....மேல தகவல் தேவை பட்டால் உங்களை வந்து பார்க்கிறேன்...என சொல்லி கிளம்பினார் ராம நாதன்.....

வெளியே வந்ததும் அவரின் உதவியாளர்....
என்ன சார்...எவ்ளோ பெரிய விஷயம்😨😨😨இத கப்புனு அமுக்கி இந்த கேசை solve பண்ணி அந்த சரத் மூஞ்சில கரிய பூசுங்க😀😀😀

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புOnde as histórias ganham vida. Descobre agora