சிந்தையில் நீதானே 15❣️

340 19 4
                                    

ஆமா அது நளன் தான்😓...ஆனா நலனுக்கு இஸ்ரோல யாரோ உதவி பண்றாங்க ...

அவள் சொல்ல ஏனோ அவனுக்கு அப்போது விக்டர் முகம் முன் வந்தது.....

சரத் யோசிப்பதை பார்த்த சங்கி....நீங்க யோசிக்கிறத பார்த்தா யாருனு கண்டு பிடிச்சுட்டீங்களா???

இல்ல... நளன் எங்கணு முதல்ல கண்டு பிடிக்கனும்..என ஃபோன் எடுத்து யாருக்கோ வெளியே சென்று பேசி வந்தான்.....திரும்ப வரும் போது அவன் முகம் சற்று தெளிவாக இருந்தது😊😊😊..

அவள் அவனை கேள்வியாக நோக்க...mr. நளன் ஒளிஞ்சு இருக்குற இடம் தெரிஞ்சுது...😊😊.நான் உடனே கிளம்புறேன்...

ஒரு நிமிஷம்.....

சொல்லு.....

அது....நாம இதுக்கு முன்னாடி எங்கயாவது பார்த்துருக்கோமா???😕😕😕இல்ல..உங்களை பாத்தா, பேசுனா எதோ நல்லா பழகுனது மாதிரி தெரிஞ்சது...😕😕அதான்.....

உள்ளே மழை அடிப்பது போல் இருந்தது அவனுக்கு😄😄😄😄😄

அப்படியா இருக்கு??அப்போ நீயே யோசி...😄
எனும் போதே மருத்துவர் உள்ளே வந்தார்...

சரத்...இன்னிக்கு சங்கியை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்...😄😊

Thank you doctor.. இப்போ ஒரு வேலையா வெளிய போறேன்..வந்து கூட்டிட்டு போகட்டா???

கண்டிப்பா...😊😊

அவர் போனதும் அவள் முகம் களை இழந்து இருந்தது....

என்னாச்சு??

நான் எங்க போவேன்...இஸ்ரோ என் இன்னொரு வீடு..ஆனா.. கேஸ் முடியுற வரை என்னால அங்கயும் போக முடியாது😓😓😓😓
திருநெல்வேலி போனால் அம்மா அப்பா ஞாபகம் வரும்....கண்ணா..எனக்கு ஒரு ஹாஸ்டல் பாத்து குடுக்குறியா???😓

அவள் பேச்சு வாக்கில் கண்ணா என அழைத்ததை அவள் கவனிக்கவில்லை😓😓ஆனால் அவன் அதை கவனித்து விட்டான்..😍😍😍...ஒரு கூடை ஐஸ் எடுத்து யாரோ அவன் தலையில் ஊற்றினார்கள்😂😂😂😐😍😍😍😍...

எதுக்கு ஹாஸ்டல்...அதான் நம்ம வீடு இருக்குல்ல??இதுக்கு முன்னாடி அங்க தான இருந்த??அவனும் பேச்சுவாக்கில் உலரினான்😳😳

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now