சிந்தையில் நீதானே 9❣️

352 23 0
                                    

கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தார் ஏஞ்சல் தந்தை...வினோத் இன்னும் மயக்கத்தில் இருந்து தெளியவே இல்லை😕😕.....

சர்ச்சில் இருந்து ஃபோன் வந்து கொண்டு இருந்தது......அவள் அம்மா ஒரு புறம் அழுது கொண்டு நிற்க....
சற்றுநேரத்தில் வினோத்துக்கு மயக்கம் தெளிய வைக்க பட்டது😕....

ஓடி சென்று அவன் சட்டையை பிடித்தவர்...எங்கடா என் பொண்ணு எங்கடா??😠😠😠😠என கத்த...அவனுக்கு அவர் பேசுவதே முதலில் புரியவில்லை..... மயக்கத்தின் வீரியத்தில்...பின் தான் புரிந்தது ஏஞ்சலை காணவில்லை என...

முகம் கோபத்தில் சிவந்து போனது....அவரின் சட்டையை அவன் கொத்தாக பிடித்தான்....ஏன்யா இப்ப சந்தோஷமா??? எங்கயா என் ஏஞ்சல்??😠😠😠😠உன் வறட்டு கௌரவத்தால என் ஏஞ்சல மொத்தமா பிரிச்சிட்டியா???? அவன் கோபம் அவரை அதிர வைத்தது.....தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்....

மனம் முழுதும் கேள்விகள்..எங்கடி போன??என்னையும் பார்க்க வரல??இவுங்களாள கண்டு பிடிக்கவும் முடியல??எங்க போன??? வந்துருடி..😕😕இவுங்க யாரும் வேணாம்....நாம எங்கயாவது போய் விடலாம்...😭😭😭😭.....ஏஞ்சல்......என பெருகுரலெடுத்து கத்தினான்.......

விக்டர் அவன் குடும்பம் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்....,அனைவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது......😕😕ஏன் இப்படி செஞ்சிங்க???அவ ஆச பட்டா அதை செஞ்சு குடுத்துருக்க வேண்டியது தான???இப்போ அவ எங்க போனானு கூட தெரியல..😕😕விக்டர் அம்மா கூறினார்.....

அப்போவே சொன்னேன்....உன் பொண்ணு உன்ன மாதிரி தான இருக்கும்..உன் பிடிவாதம் தான அவளுக்கும்....எனக்கு என் பொண்ணு வேணும்..என் பொண்ணு வேணும் என கணவனின் சட்டையை பிடித்து கதறினார் ஏஞ்சல் அம்மா...😭😭😭😭....

சட்டென எழுந்த வினோத்....போய் விக்டர் கழுத்தை நெரித்தான்....ஏண்டா..அவ காதல சொல்லும் போதே நீ வீட்டுல பேசிருந்தா எப்பவோ கல்யாணம் நின்னு எப்பவோ அவ என்கூட வந்துறுப்பா.... இந்தா நிருத்துத்துறேன்..அந்தா நிருத்துறேன்னு சொல்லி இப்போ அவளை காணோமே😕😕😕😕😫😫😫....

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now