சிந்தையில் நீதானே 3❣️

409 21 5
                                    

இரண்டு நாட்களாக அந்த காப்பகம், மருத்துவமனை என அலைந்து கொண்டு இருந்தான் சரத்...
ஆம்...சங்கியை அவனோடு அழைத்து செல்ல இந்த ஏற்பாடுகள்......

அவன் ஃபோன் அடித்தது......திரையில் விக்டர் காலிங்.....என ஒளிர்ந்தது....

மச்சான்...

எங்க மச்சான் இருக்க??சங்கிய கண்டுபிடிச்சிட்டயா??எப்பதான் வருவ??

மச்சான் ஒரு ஒரு கேள்வியா கேளுடா.....கண்டு பிடிச்சுட்டேன் கீர்த்தியை....அப்புறம் அவளை கூட்டிட்டு வரதுக்கு பார்மலிடீஸ் நடந்துட்டு இருக்கு....

Formalities????

ஆமா...அங்க வந்து தெளிவா சொல்றேன்....

சரி...எனக்கு இன்னிக்கு நிச்சயம்....நீ வர மாட்டியா??

சாரிடா....நான் நாளைக்கு தான் இங்க இருந்து கிளம்புறேன்...கல்யாணம் கண்டிப்பா என் தலைமைல தான்....😂😂😂 ஏஞ்சல கேட்டேனு சொல்லு 😊😊

சரி..என போனை வைத்தவன்...அவகிட்ட எப்டி சொல்ல??அவ நான் இந்த கல்யாணத்தை நிருத்துவேன்னு நினைக்கிறா!!!!! ஆனா கடைசி வர அவளுக்கு ஆமா சாமி போட்டு அவள கல்யாணம் பண்ண போறேன்...😐😐😐😓😓😓என மனதில் நினைத்துக் கொண்டான்......

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இரு நாட்களில் சங்கி நன்றாக சரத்திடம் ஒட்டி கொண்டாள்....கண்ணா கண்ணா என பின்னாலேயே சுற்றுவாள் 😊😊😊

அவன் அம்மா கூட இத்தனை கண்ணா போட்டு கூப்பிட்டு இருக்க மாட்டார்😄😄😄....

ராக்கெட் செய்ய சொல்லுவாள்....அதை தூக்கி போட்டு பறக்க வைக்கும் போது கை தட்டி சிரிப்பாள்.....அவளிடம் ஆர்யன் 1 வீடியோவை காண்பித்தான்.....😳😳வாயை பிளந்து கொண்டு பார்த்தாள்....😳😳எதேனும் அவளுக்கு நினைவு வருகிறதா என பார்த்தான்...பலன் பூஜியம் தான்😖😖😖😖...

ஆனால் அடுத்து அவள் செய்தது தான் யாரும் எதிர்பாராதது......😨

அந்த வீடியோவை பார்த்து அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்...ராக்கெட் பறக்க வைப்பது நெருப்பு என...,உடனே பெரிய பேப்பரில் ராக்கெட் செய்தவள் குப்பைகளை எரிக்கும் இடத்துக்கு சென்றாள்..😨😨😨

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புOnde as histórias ganham vida. Descobre agora