சிந்தையில் நீதானே 10❣️

344 22 2
                                    

ஆட்டோ போகும் வேகத்தை விட அவன் மனம் வேகமாய் போய் கொண்டு இருந்தது....மனமெங்கும் ஷில்பா😓😓😥😥😥....

அண்ணே..சீக்கிரம் போங்களேன்..😥😥....

அடுத்த 15 ஆவது நிமிடம் மண்டப வாசலில் இருந்தான்......அனைத்தயும் மறந்து ஓடினான்...😥

உள்ளே ஐயர் மந்திரங்கள் ஓதி கொண்டு இருக்க.....கமலேஷ் அருகில் சிரித்த முகத்துடன் ஷில்பா அமர்ந்து இருந்தாள்..😠😠😠....அவள் முகத்தை ஒரு முறை அவன் நன்றாக பார்த்து இருந்தால் அவள் சிரிப்பை, பூரிப்பை பார்த்து இருக்கலாம்..😥😓...

சரத் நேரடியாக அவள் அப்பாவிடம் சென்றான்....

சார்....என்ன சார் இப்படி பண்றீங்க.... 😥 கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இதுல உங்க பொண்ணு சம்மதம் முக்கியம் இல்லயா சார்?????😥😥

(ஷில்பா வீட்டில் அவளுக்கு கூட அவன் சிபிஐ இல் பெரிய அதிகாரி என தெரியாது...அவன் போலீஸ் என்றும் எப்போதும் under cover ஆபரேஷன் தான் செல்வான் என்று மட்டுமே தெரியும் 😓😓😓கல்யாணத்துக்கு பிறகு surprise பண்ணலாம் என நினைத்தான்😒😒))

யாரு சொன்னா அவ சம்மதம் இல்லாம நடக்குதுனு???நீ அவகிட்ட கேளு.....😬

ஷில்பா மண மேடையில் அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்தாள்...அவன் எப்போது வேலை விஷயமாக போனாலும் 1 மாதம் ஆகும்..அதற்குள் திருமணம் முடித்து விடலாம் என நினைத்தாள்....😠😠😠😠😠 இவன் வந்து நிற்பான் என நினைக்க வில்லை ...

ஷில்லூ .....வந்துட்டேன்..வந்துட்டேன் டி...வா போலாம்..இனி யாருக்கும் பயப்படாத😠😢😓..வா..என மேடையில் ஏறி அவள் கையை  பிடித்தான்....😓

அடுத்த நிமிடம் அவன் கையை உதறினாள் 😠..

உதறிய கையை திகைத்து பார்த்தவன்...ஷிலு இங்க பாரு..நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்களாம் ...இப்போ வாடி..இல்லேனா இவனை கட்டி வச்சுடுவாங்க😓😖😖

உன்கூட வந்து நீ எப்போ எங்க போவ??எப்போ வருவனு ரோட்டை பார்த்து உக்கார சொல்றியா??😒😒😒

ஷில்பா😨😕

என்ன??ஆமாடா நான் தான் மனப்பூர்வமாக இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் 😠...அஞ்சுக்கும் பத்துக்கும் உன்கூட என்னால மாரடிக்க முடியாது...😠😠ஆமா.. நான் தான் உன்ன தூரத்தி துரத்தி காதலிச்சேன் இப்போ நானே சொல்றேன்..நீ எனக்கு வேணாம்...😠எனக்கு கமலேஷ் தான் புடிச்சிருக்கு.... நாக்கில் நரம்பு இல்லாமல் கூறினாள்.

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now