சிந்தையில் நீதானே 20❣️pre final

387 21 7
                                    

அரும்பாடு பட்டு குண்டுகளை அகற்றினர் மருத்துவர் குழு ஏஞ்சலுக்கு😐😐😐.ஒரு பொட்டு கூட கண்களை மூடாமல் தவமிருந்தது போல் இருந்தான் வினோ....

.6மணி போராட்டத்துக்கு பிறகு மெல்ல கண் விழித்தாள் ஏஞ்சல்...
வெளியே வந்த நர்ஸ்...டாக்டரை அழைத்து வர..அவர் வந்து செக் பண்ணி பார்த்து விட்டு...நல்ல முன்னேற்றம் என்றதும் வீட்டினர் பார்க்க அனுமதிக்க பட்டனர்😊..

ஒவ்வொருத்தரா போய் பாருங்க..

ஏஞ்சல் அம்மா உள்ளே செல்ல போக...அவரை தடுத்த அவள் அப்பா...வினோத்தை பார்த்தார்...

நீங்க போய் பாருங்க தம்பி...

அவன் ஆச்சர்யத்துடன் அவரை பார்த்தான்...

அவர் புன்னகையுடன் அவனை பார்த்தார்...உள்ளே அவள் துடித்ததை விட வெளியே நீங்க துடிச்சதை பார்த்து கொண்டு தான் இருந்தேன் தம்பி😐😐😐😔😔....பணம் காசு இருந்தாதான் பொண்ணு நல்லா இருப்பானு நினைச்சிட்டேன்☹️😔😔..ஆனா அதை விட அன்பு காதல் இது தான் முக்கியம்னு காட்டிடிங்க....☹️😔..என்னை மன்னிச்சிடுங்க என கை கூப்பினார்😫😫🙏..

ஐயோ..சார்..என்ன சார்..நீங்க போய்??ஒரு அப்பாவா உங்க பொண்ணுக்கு சரியானதை தான் நிணைச்சிங்க?!!😐😐... மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை சார்..

தப்பு பண்ணுனது யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்கனும்பா... நீ உள்ளே போ..

அவன் உள்ளே சென்றான்....மயக்கம் முற்றிலும் தெளியாமல்...பாதி கண்கள் மூடியவாறு படுத்து இருந்தாள் ஏஞ்சல்...

அவனை பார்த்ததும்..அந்த வலியையும் மீறி ஒரு புன்னகை அவள் முகத்தில்...😊😊

அப்பு....என்றதும் அவனுக்கு தொண்டை அடைத்தது....

அழாத அப்பு..என்று மெல்லிய குரலில் கூறினாள்...

தேடினியா அப்பு...நான் வந்து உன்னை காப்பாற்றுவேன் அப்படினு நினைச்சுறுப்பேல???😖😖.நான் ரொம்ப லேட் பண்ணிட்டேன்...

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now