சிந்தையில் நீதானே 12❣️

349 21 2
                                    

அவன் அடித்த அடியில் மது சூதனன்...வாயில் இருந்து இரத்தம் வந்தது..😥😥

வெறி கொண்ட மிருகம் போல அடித்து குதறினான் 😠😠😠😠 ஒவ்வொரு முறை அடிக்கும் போதும்...இது சங்கிக்காக ..இது சங்கிகாக..என சொல்லி சொல்லி அடித்தான்😠..ஒருவராலும் அவன் அருகில் வர முடியவில்லை..😕

அடிக்காத...அடிக்காத பிளீஸ் 😕😥😥😥 நான் சொல்லிடறேன்....என்ன விட்டுடு🙏🙏🙏

சொல்லு..எதுக்கு அப்படி செஞ்ச???😠
அங்கேயே சேரில் அமர்ந்து அவனை காலடியில் அமர வைத்தான்...😠

நளன்...அவரும் அந்த பொண்ணு சங்கி கூட வேலை பாக்குறாறு..😥😥அவரு தான் அப்படி சொன்னாரு...இத செஞ்சா பணம் தரேனு சொன்னாரு 😣😣😵😵இல்லேனா என்ன கொண்ணுடுவேன்னு மிரட்டுனாறு 😵😵😵😵😵அதுனால தான்...அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்குற டாக்டர நான் விலை பேசினேன்.....என்னோட தடை செய்யப்பட்ட லேபில் இருந்து அந்த தடை செய்ய பட்ட மருந்தை எடுத்து சங்கிக்கு கொடுக்க சொன்னேன்😕😕😕😭😭😢😢...

சங்கி அம்மா அப்பாவுக்கு என்ன ஆச்சு????😠

அதெல்லாம் எனக்கு சத்தியமா தெரியாது...அந்த பொண்ணு hospital வந்து சேர்ந்ததுக்கு பிறகு தான் எனக்கு அந்த பொண்ணயே தெரியும்😢😢😢😓😓😓😥..என்ன நம்பு😖😖🙏🙏

அதற்குள் கமிஷனர் வந்து விட்டார்...அவர் சரத்தை பார்த்ததும் salute அடிக்க..பதிலுக்கு அவனும் salute அடித்தான் 😐😐😐...

அனைவரும் வாயை பிளந்து பார்க்க.... Mr. கமலேஷ் இது சரத் கண்ணன்..சிபிஐ officer... இவரையா உங்க வீட்ல அராஜகம் பன்றாருனு சொன்னிங்க???

அது..வந்து...ஆமா சார்..😐😐😕😕😕

சரத்...இவரு சொல்றது???

இவுங்க அப்பா ரொம்ப உத்தமர்னு இந்த குடும்பம் நம்பிட்டு இருக்கு சார்...இந்த கேடு கெட்ட பொறுக்கி நம்ம நாட்டோட தலை சிறந்த ஒரு விஞ்ஞானியை என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா??😠😠😠😠என நடந்ததை கூறினான்....

You idiot... பெரிய மனுஷன் பெரிய மனுஷங்க மாதிரி நடங்கய்யா😠😠😠சரத் நீங்க பாருங்க...என சொல்லி அவர் சென்று விட்டார்...

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now