சிந்தையில் நீதானே 14❣️

362 23 4
                                    

காலையில் சோர்வுடனே எழுந்தான்.....

அம்மா....என்னம்மா...night முழுதும் இப்படியே உட்கார்ந்து இருந்தீங்களா???என்னை எழுப்பி விட்ருகாலாமே????😢

நீயே எப்பவாது தான் தூங்குவ ??அதான் கண்ணா..சரி நான் வீட்டுக்கு கிளம்பவா??

நானும் வரேன்..ரெண்டு பேருமே போலாம்...எங்க chief ஆனந்தன் சார் வரேன்னு சொல்லி இருக்காரு.. சங்கியை விசாரிக்க..அதுக்குள்ள வரணும்....வாங்க..என அவரையும் கூட்டி கொண்டு கிளம்பினான்...

வீட்டில் சென்று குளித்து...வெகு நாட்களுக்கு பிறகு கடவுள் முன் வந்து நின்றான்....

இது வரை எப்பவும் அம்மா நல்லா இருக்கனும், அம்மா சிரிச்சிட்டே இருக்கணும்னு தான் உன்கிட்ட கேட்டு இருக்கேன்.....😓😓இன்னிக்கு முதல் முறையாக எனக்காக ஒன்னு கேக்குறேன்....
கீதுக்கு எப்படியாவது என் ஞாபகம் வர வச்சுடு...அவ என்னை யாரோ போல் பாக்கிறது என்னால தாங்கவே முடியல 😭😭😭...

அவன் கடவுளிடம் இருப்பதை பார்த்த தேவி..வந்து ஆறுதலாக அவன் தோளில் கை வைத்தார்....

தாயை பார்த்து புன்னகைக்க முயன்றான்..😊😢..
உங்களுக்கு ஷில்பா பத்தி ஏற்கனவே தெரியும்ல மா???

அவர் ஆம் என தலை அசைத்தார்...
நீ சங்கீதாவை தேடி செல்லும் போது அவளை அந்த கமலேஷுடம் பார்த்தேன்..😢😢என அன்று நடந்ததை கூறினார்...

நான் அவளை உண்மையா காதலிக்கலயா மா??😢

நீ உண்மையா தான் இருந்த கண்ணா...அவள் தான் உன் அன்புக்கு தகுதி இல்லாதவள்...அதான் கடவுளே அவளை உன்னிடம் இருந்து பிரிச்சுடார்...ஒன்னு நம்ம கிட்ட இருந்து போனா அதை விட சிறந்த ஒன்னு நம்ம கிட்ட கிடைக்க போதுனு அர்த்தம் 😊😊😊😊..

அவர் அதை சொல்லும் போது இருவருக்கும் சங்கி ஞாபகம் தான்😊.

அவன் சற்று தெளிந்தான்...😊சரி மா நீங்க சாப்பிட்டு மதியம் கிதுக்கு சாப்பாடு கொண்டு வாங்க...நான் போய்ட்டு வாரேன்..என கிளம்பினான்...

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now