சிந்தையில் நீதானே 18❣️

335 19 6
                                    

தலையில் கை வைத்து அமர்ந்து இருந்த சரத் அருகில் சென்று அமர்ந்தாள் சங்கி...மெல்ல அவன் தோளை தொட்டாள்...

அவன் நிமிரவே இல்லை..😐😐

கண்ணா....

பயமா இருக்கு கீது...யாரை நம்ப???எனக்கு விவரம் அறிந்து எனக்கு இருக்கும் ஒரே நண்பன் விக்டர் தான்.... எங்கே அவனை தவற விட்டேன்??இந்த பண ஆசை எங்கிருந்து வந்தது அவனுக்கு???

அவளிடம் எதற்கும் பதில் இல்லை 😐😐...கரங்கள் மட்டும் அவன் கரங்களோடு இணைந்து இருந்தது....

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

நல்ல தூக்கத்தில் இருந்தார் இராமநாதன்.. ஃபோன் அடித்தது....
அதே தூக்க கலக்கத்தில்...

ஹலோ....

விக்டர் பேசுறேன்....

விக்டர் நீயா??என்ன எனக்கு ஃபோன் பண்ணிருக்க??

எனக்கு ஒரு உதவி வேணும்???

நீ அந்த சரத் கிட்டயே கேக்களாமே???

நலனுக்கு ஹெல்ப் பண்ணுனது நீங்க தான???

ராம நாதன் எழுந்து அமர்ந்தார்...என்ன😨😨?? நீ என்ன சொல்ற??நான் அப்படிலாம் பண்ணல...அவர் சமாளித்தார்..

எனக்கு தெரியும் சார்..நானும் நளனும் கூட்டாளிகள்...
இப்போது அதிர்வது அவர் முறை😨😨என்ன???

ஆமா...போலீஸுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு...இப்போ நான் மறைரதுக்கு இடம் வேணும்..அதோட போலீஸ் என்ன move பண்றாங்கனு பாக்கவும் ஆள் வேணும்😏😏அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்😒😒..நீங்க ஹெல்ப் பண்ணலேனா????நலனுக்கு உதவி செஞ்சது நீங்க தான்னு நானும் சொல்லிடுவேன்..அப்புறம் சிபிஐ வேலை அம்போ தான் 😂😂..

இப்போ நான் என்ன செய்யனும்???

ஒளிய இடம்??போலீஸ் எங்க இருக்காங்கன்னு தகவல்??

நான் ஒரு location அனுப்புறேன் அங்க போ..என போனை வைத்தார்.....

Location வந்ததும் விக்டர் ஏஞ்சலை இழுத்து கொண்டு காரில் ஏறினான்..

என்ன போலீஸ் கிட்ட மாட்டிகிட்டயா??அதான் தப்பிச்சு ஓடுறியா???

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now