சிந்தையில் நீதானே 11❣️

343 23 5
                                    

அவளுக்கு தலை வலி வந்தா மூளைக்கு போற நரம்புல பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும்னு சொன்னேன்ல👿👿👿👿

ராக்கெட் பத்தின விஷயங்கள் அவளுக்கு மறந்து போனது மாதிரி இல்ல டாக்டர்..😢😢😢அதுனால தான்.......😓😓என திரும்பி அவளை பார்த்தவன் அதிர்ந்து விட்டான்....😨

தலையை பிடித்து கொண்டு சுருண்டு விட்டாள்..😥😥

கீது....என கத்தினான்....மறுபடியும் சிகிச்சை ஆரம்பம் ஆகியது...ஆனால் இம்முறை அவள் அதிகம் strain செய்ததால் மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு அதிகமாகியது....😓😓😥😥😥..

நினைவு வந்து விடும் என அவன் செய்த செயல் அவள் முழுதும் நினைவு இழந்து படுக்கும் நிலைக்கு ஆளாக்கியது...😕😕😕...குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் வெளியேறினான்😥

அடச்சே...இன்னிக்கு இதுக்கு ஞாபகம் வந்துடும்....ஆர்யன் 2 கோடிங் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா??👿👿👿👿ச்சை..என விக்டர் மனதில் கருவினான்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஃபோன் அடித்தது....

ஹலோ....

சரத்..நான் chief பேசுறேன்..... உடனே head office வா...என போனை வைத்தார்...

மனம் ஆஸ்பத்திரியில இருந்தாலும்....வேலை அழைப்பதால் உடனே ஓடினான்.....

என்ன சார்..உடனே வர சொன்னிங்க....என கேட்டவன் பார்வை அங்கு இருந்த ராமநாதனிடம் இருந்தது....அவர் எப்போதும் போல் இவனை முறைக்க👿..இவன் அவரை ஏளன பார்வை பார்த்தான்...😏😏..அங்கிருந்தவர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள் 😓😓அவர்களுக்கு தெரியும் இவர்களுக்கும் நடக்கும் உரிமை பணி போர் 😓😏😏

சரத்.... நளன் ஆடியோ கேட்டியா???

கேட்டேன் சார்...அந்த வாய்ஸ் சங்கீர்த்தனாவுடையது தான்....

சரத் .. விஹான் மகனோட மரணத்துக்கும்  மிஸ்.கீர்த்தனவுக்கும் சம்பந்தம் இருப்பதாக ராமநாதன் சந்தேக படுறார்...இப்போ நீ அவரை சமாளிக்கணும்.....

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now