பாகம் 16

202 35 37
                                    

dr. சக்தி - என்ன சித்ரா இது....நீ..........
நீ இன்னும் இந்த பிள்ளையை சுமக்குறியா......????

சித்ரா - ஆமா dr

dr. சக்தி - நாங்க தான் இந்த பிள்ளையயை....

சித்ரா - ஐயோ இல்ல இல்ல டாக்டர்... இந்த பிள்ளை என் அமரனை காப்பாற்றிய கடவுள்.... நான் எப்படி இந்த பிள்ளையை கலைக்க முடியும்....

dr.சக்தி - என்ன சித்ரா நீ ஏன் இப்படி பண்ண...

சித்ரா - டாக்டர் என்னை மன்னிச்சிடுங்க.... pls என்கிட்ட மேற்கொண்டு இத பற்றி எதுவும் பேசாதீங்க....

dr. சக்தி - என்ன மா இது... ஏன் இப்படி பண்ற.... சரி நீ இங்க எப்படி

சித்ரா - அமராக்கு ஆபரேஷன் முடிந்த கையோட.... ஊருல பெரியம்மாவும் இறந்துட்டாங்க... அதனால நானும் அமராவும் விசித்ரா அக்காவோட அப்பா கூட வந்து தங்கிட்டோம்.

dr. சக்தி - இருந்தாலும் சித்ரா...உன் வயத்துல இருக்குற பிள்ளை

சித்ரா - என்னோட பிள்ளை தான்... நான் சுவாசிக்கும் என் மூச்சி காற்றில் உயிர் வாழும் இந்த முத்தை அழிக்க எனக்கு மனசு வரல டாக்டர்

dr. சக்தி - நீ வேற level சித்ரா.... god bless u டா

சித்ரா - சரி நீங்க எப்படி இங்க

dr. சக்தி - இது என் brother ஹாஸ்பிடல் தான்.... six months இங்க வர சொல்லி அவன் ஒரே டார்ச்சர் so நான் six months நான் இங்கே தான் இருப்பேன்

சித்ரா - ஒ அப்படியா... நல்லது டாக்டர்.... சரி நான் கிளம்பவா

dr. சக்தி - அமரா குட்டி.... how are you..??

அமராவிதி - ம் நல்லா இருக்கேன்

dr. சக்தி - tablet எல்லாம் போடுறியா

அமராவதி - ம் போடுறேன்

dr. சக்தி - அவர் யாரு சித்ரா

சித்ரா - அவரு...... அவர் தான் அமரன்

dr. சக்தி - ஒ..... உன்னோட இந்த நிலமையின் காரணகத்தாவா

சித்ரா - ஐயோ இல்ல இல்ல.... அவன் என்ன பண்ணான்.... பாவம்..

அமராவதி - டாக்டர் இந்த அம்மா ரொம்ப கெட்டு போச்சு.... அதோ கண்ணாடி போட்டு இருக்குற சாரை பாத்து ரொம்ப பரிதாப படுது

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now