dr. சக்தி - என்ன சித்ரா இது....நீ..........
நீ இன்னும் இந்த பிள்ளையை சுமக்குறியா......????சித்ரா - ஆமா dr
dr. சக்தி - நாங்க தான் இந்த பிள்ளையயை....
சித்ரா - ஐயோ இல்ல இல்ல டாக்டர்... இந்த பிள்ளை என் அமரனை காப்பாற்றிய கடவுள்.... நான் எப்படி இந்த பிள்ளையை கலைக்க முடியும்....
dr.சக்தி - என்ன சித்ரா நீ ஏன் இப்படி பண்ண...
சித்ரா - டாக்டர் என்னை மன்னிச்சிடுங்க.... pls என்கிட்ட மேற்கொண்டு இத பற்றி எதுவும் பேசாதீங்க....
dr. சக்தி - என்ன மா இது... ஏன் இப்படி பண்ற.... சரி நீ இங்க எப்படி
சித்ரா - அமராக்கு ஆபரேஷன் முடிந்த கையோட.... ஊருல பெரியம்மாவும் இறந்துட்டாங்க... அதனால நானும் அமராவும் விசித்ரா அக்காவோட அப்பா கூட வந்து தங்கிட்டோம்.
dr. சக்தி - இருந்தாலும் சித்ரா...உன் வயத்துல இருக்குற பிள்ளை
சித்ரா - என்னோட பிள்ளை தான்... நான் சுவாசிக்கும் என் மூச்சி காற்றில் உயிர் வாழும் இந்த முத்தை அழிக்க எனக்கு மனசு வரல டாக்டர்
dr. சக்தி - நீ வேற level சித்ரா.... god bless u டா
சித்ரா - சரி நீங்க எப்படி இங்க
dr. சக்தி - இது என் brother ஹாஸ்பிடல் தான்.... six months இங்க வர சொல்லி அவன் ஒரே டார்ச்சர் so நான் six months நான் இங்கே தான் இருப்பேன்
சித்ரா - ஒ அப்படியா... நல்லது டாக்டர்.... சரி நான் கிளம்பவா
dr. சக்தி - அமரா குட்டி.... how are you..??
அமராவிதி - ம் நல்லா இருக்கேன்
dr. சக்தி - tablet எல்லாம் போடுறியா
அமராவதி - ம் போடுறேன்
dr. சக்தி - அவர் யாரு சித்ரா
சித்ரா - அவரு...... அவர் தான் அமரன்
dr. சக்தி - ஒ..... உன்னோட இந்த நிலமையின் காரணகத்தாவா
சித்ரா - ஐயோ இல்ல இல்ல.... அவன் என்ன பண்ணான்.... பாவம்..
அமராவதி - டாக்டர் இந்த அம்மா ரொம்ப கெட்டு போச்சு.... அதோ கண்ணாடி போட்டு இருக்குற சாரை பாத்து ரொம்ப பரிதாப படுது
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.