❤️அமரனின்🔱சித்ராம்பிக்கை
❤️பாகம் 21
அமரனின் வலது கையில் கட்டுடன் அவனை பார்த்த சித்ரா பதறியவள்
ஐயோ அமரா என்ன இது... என்ன அமரா என்னாச்சு.... எப்படி அடிபட்டுச்சு
என்று சித்ரா கண்கள் கலங்க... அமரனோ ஏளனமாக சிரித்தவன்
ஏன் சித்ரா... உனக்கு நான் பண்ண பாவத்துக்கு என் உயிர் போய் இருந்தால் கூட நான் நிம்மதியா இருந்து இருப்பேன்..
என்று அமரன் சொன்னதும் அவன் கன்னத்தில் குரேஷி ஒரு அறை விட்டவன்
டேய் அறிவு இல்லாத கொயாக்கா....என்னாச்சுன்னு கேட்டா வசனம் பேசிகிட்டு இருக்க.... சொல்லு டா என்னாச்சு
என்று குரேஷி அமரனை கோவமாக கேட்டதும்... அமரன் பொறுமையாக கால் தாங்கியப்படி நடந்தவன் அவன் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி செல்ல.. அவனை சித்ரா மற்றும் குரேஷி பின் தொடர..
ஹலோ சார் நில்லுங்க..... என்ன நீங்க நாங்க கேட்டுகிட்டே நிக்குறோம் நீங்க எங்களுக்கு பதிலே சொல்லாமல் போனா என்ன அர்த்தம்...அதான் எங்க அம்மா கேக்குறாங்க இல்ல சொல்லுங்க உங்களுக்கு என்னாச்சு
என்று அமராவதி கேட்க.... அவன் தங்கி இருக்கும் வீட்டிற்குள் நுழைய முயன்ற அமரன்...
ஒண்ணுமில்ல பாப்பா... சைட்ல வேல பாக்கும் போது கால் ஸ்லிப் ஆகிடுது...so கீழே விழுந்ததுல ரைட் hand bone moov ஆகிருக்குன்னு டாக்டர் சொன்னாரு... nothing to worry... one or two days ல நான் ok ஆகிடுவேன்
என்று சொன்ன அமரன் சிறுமியை பார்த்து புன்னகைத்தப்படி வீட்டுக்குள் செல்ல....
சித்ரா - என்ன அமரா நீ.... கையில இவ்வளவு பெரிய கட்டு இருக்கு... நீ என்ன சிரிச்சிகிட்டு இருக்க..... அண்ணா இவனை முதல்ல பணம் கட்டி பாக்குற ஹாஸ்பிடல்க்கு அழைச்சிட்டு போய்.. ஸ்கேன் எல்லாம் எடுங்க.... அமரா நீ குரேஷி அண்ணன் கூட போ.....
அமரன் - இல்ல சித்ரா.... எனக்கு ஒண்ணுமில்ல..நீ பதராத.. two days குள்ள சரியாகிடும்...
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.