யாருமே என்னை
நேசிப்பதில்லையே
என்று கத்தினேன்..!!நான் இன்னும் மரணித்து
விடவில்லையே என்றாள் என் தாய்
அமைதியாக..!!
65
யாருமே என்னை
நேசிப்பதில்லையே
என்று கத்தினேன்..!!நான் இன்னும் மரணித்து
விடவில்லையே என்றாள் என் தாய்
அமைதியாக..!!
யாருமே என்னை
நேசிப்பதில்லையே
என்று கத்தினேன்..!!நான் இன்னும் மரணித்து
விடவில்லையே என்றாள் என் தாய்
அமைதியாக..!!