65

31 8 2
                                    

யாருமே என்னை
நேசிப்பதில்லையே
என்று கத்தினேன்..!!

நான் இன்னும் மரணித்து
விடவில்லையே என்றாள் என் தாய்
அமைதியாக..!!

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now