என்னை மீறியும் நேசித்தேன்
நீ தந்த வலிகளை மீறியும் நேசித்தேன்
இன்று தன்னை மீறி கலங்குகிறேன்
காத்திருப்பேன் உன் முகம் காணும் வரைமரணத்தை விட கொடிய வலி நீ தந்த பிரிவின் வலி
என் இதயம் சொல்லும் என் வழி என்னவென்று கண்டும் காணாததுமாய்
என்னை வலியில் வேகவைக்கிறது உன் நினைவுகள்...