இன்று
உனது நினைவால்
நான் ஊன் இன்றி
வாடுகிறேன்....நீ இல்லாத...
வாழ்க்கை....
எனது தனிமை
நெருப்பில்
உழல்வது
போன்று
உள்ளது.....நீ இல்லாத நான்
இருளில்
வாழ்கிறேன்....ஒளி ஏற்ற
எப்பொழுது
வருவாய்...எனது
மரணம்
உனது அணைப்பில்
நிகழும் என்றால்
இன்றே இறக்கவும்
சம்மதமே.....உனது பிரத்தியேக
மணம்...
எனது மூச்சில்
நிறைத்து
உள்ளது....உனது நினைவுகளும்
நிழல்களும்
எனது நினைவு
பெட்டகத்தில்
பொக்கிஷமாக
புதைந்து உள்ளது......
YOU ARE READING
என் கவிதைகள்
Poetryஎனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்