கருவிலே
ஜனிக்காமல்இருந்து இருந்தால்
பெற்றவர்களும்
களிப்பு
அடைந்து
இருப்பார்கள்....
பிறக்காமல்
இருந்து
இருந்தால்
மண் உலகிற்கு
பாரமாக இருந்து
இருக்க
வேண்டியது
இல்லை.....
காதலனை
கை பிடிக்காமல்
இருந்து
இருந்தால்...
அவனும்
நலமோடு
இருந்து
இருப்பான்....
பெற்றவர்களை
பொறுத்த வரை
நான்
தேவை
இல்லாதவள்
கையலாகதவள்
கட்டிய
கணவனை
பொறுத்த வரை
பாரம் ஆனவள்....
உற்றவர்களை
பொறுத்த வரை
கேலிக்கு
உரியவள்.....
மொத்தத்தில்
நான்
சுற்றம்
உறவு
இருந்தும்
அநாதை
ஆனவள்....
இவ் மண்ணுலகில்
வாழ தகுதி
இல்லாதவள்....
மரணமும்
தீண்ட
மறுகின்ற
பேரு
பெற்றவள்....
இன்றோடு
என் பூவுலக
வாழ்வு
முடிவுற்றால்
நலமே......
ESTÁS LEYENDO
என் கவிதைகள்
Poesíaஎனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்