பெண்ணின் காதல்

230 6 3
                                    

உனது
கன்னக்குழி...

சிரிப்பில்
என்னை தொலைத்தேன்
தேனடா...

உனது கற்றை
கூந்தல் காற்றில்
அசைந்தடும் பொழுது....

அதில் பாதி
கரைத்தெனடா....

உன்னை காணும்
நொடி இவ்வுலகை
மறந்து....
வேறு உலகில்
வாழ்கிறேனடா....

உனது மீதான
எனது காதலில்
நான் உன்மத்தம்
ஆகி போனேனாடா.....

உன் மீது காதல்
கொண்ட
எனது இதயத்தை
கையாளுவது என்பது
எனக்கு மிக கடினம்.....

எனது நிலை
கேட்காதே...

இவ்வுலகை....

மறந்து உழன்று
கொண்டு இருக்கிறேன்.....
நீ இல்லாமல்
என்னால்
இவ் மண்ணுலகில்
வாழவும் முடியாது

உயிர் துறக்கவும்
இயலாது....

யார் மீதாவது
காதல் பிறந்து
விட்டால்....
மனதினை
நிலை படுத்துவது..

கடினம் என்று
யான் அறிதேனடா....

உன்னை அன்றி
எனது நிலையை
அறிவார் யாரடா.....

என் கவிதைகள்Where stories live. Discover now