நான் கொண்ட காதலை
உன்னிடம் கூறாமல்
என்னுடன்
புதைத்து கொண்டேன்......காரணம் நான்
காதல் கொள்ளும் நேரம்
நீ என் காதலை
விடுத்து
நெடு தொலைவு
சென்று விட்டாய்நீ காதலை கூறும்
போது அதை நான்
ஏற்கும் நிலையில்
இல்லை....இன்று நான் காதல்
கொண்டும் நீ
என் அருகில்
இல்லைமொத்தத்தில்
என் காதல்
சொர்க்கத்தில்
சேராது
நிறைவேரமல்
நரகத்திலும்
இனையாது
YOU ARE READING
என் கவிதைகள்
Poetryஎனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்