சூரியனின் கதிர்களும்
மழையும் சந்திக்கும்
அந்த ஏகாந்த
வேலைதலில்......நீ நானும்
காதலில்
கட்டுண்டு
இருக்க
சுழலும்
பூமியும்
அதன் இயக்க தை
நிறுத்தி விட்டது.....நாம் இருக்கும்
நிலைதனை
கண்டு........
YOU ARE READING
என் கவிதைகள்
Poetryஎனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
தொடுகை
சூரியனின் கதிர்களும்
மழையும் சந்திக்கும்
அந்த ஏகாந்த
வேலைதலில்......நீ நானும்
காதலில்
கட்டுண்டு
இருக்க
சுழலும்
பூமியும்
அதன் இயக்க தை
நிறுத்தி விட்டது.....நாம் இருக்கும்
நிலைதனை
கண்டு........