தொடுகை

33 6 5
                                    

சூரியனின் கதிர்களும்
மழையும் சந்திக்கும்
அந்த ஏகாந்த
வேலைதலில்......

நீ நானும் 
காதலில்
கட்டுண்டு
இருக்க 
சுழலும்
பூமியும்
அதன் இயக்க தை
நிறுத்தி விட்டது.....

நாம் இருக்கும்
நிலைதனை
கண்டு........

என் கவிதைகள்Where stories live. Discover now