என் துடிப்பு

41 5 2
                                    

என்
விழியில்
விழுந்தவனே...

உன்னை
துளியும்
மறந்தால்
என் துடிப்பும்
நின்று
விடும்.....

உன்னோடு
கழித்த
பொழுதுகளை
நினைத்து
சிறகு
முளைத்து
விண்ணில்
பறக்கிறேன்....

அடுத்த
நொடியே

உன்
நினைவால்
சிறகு
ஒடிந்து
மண்ணில்
விழுகிறேன்....

சருக்காக......💞💞💞


என் கவிதைகள்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin