என்
விழியில்
விழுந்தவனே...உன்னை
துளியும்
மறந்தால்
என் துடிப்பும்
நின்று
விடும்.....உன்னோடு
கழித்த
பொழுதுகளை
நினைத்து
சிறகு
முளைத்து
விண்ணில்
பறக்கிறேன்....அடுத்த
நொடியேஉன்
நினைவால்
சிறகு
ஒடிந்து
மண்ணில்
விழுகிறேன்....சருக்காக......💞💞💞
ŞİMDİ OKUDUĞUN
என் கவிதைகள்
Şiirஎனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்