மழை நின்ற பின்பும்
நிற்காது தூறும்
துவானம் போல.....
உன் நினைவுகளும்
என்னை விட்டு
நீங்க வில்லை போலும்.....அன்றே....
எனது
உயிர் காதல்
மரணிக்கும்
என்று
தெரிந்து
இருந்தால்.....என் இன்னுயிர்
அளித்தேனும்
என்
காதலுக்கு
உயிர்
அளித்து இருப்பேன்.....உன் நினைவுகளில்
உன் காதலியாக
உயிர் வாழ்ந்து
இருப்பேன்....அன்றே
என்னை பிரிவாய்
என்று தெரிந்து
இருந்தால்
உன்னை
நினைக்காமல்
இருந்து இருப்பேன்.........💞💞💞💞
YOU ARE READING
என் கவிதைகள்
Poetryஎனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்