விடை தெரியாத கேள்வியாக
உன் விலகல்....விளக்கம் அளிக்க விரும்பாத
உன் மவுனம்....நீ தொடர விரும்பாத
என் உறவு.....காரணம் தேடி தோற்றது
என் மனம்.....வலியுடம் உனது
நினைவுகளையும்
நிழல்களையும்
சுமந்து
கொண்டு நான்......உன் நினைவுகளுடன்
வாழும் காலத்தை
நரகம் ஆக்கி
கொள்ளமாட்டேன்....உனக்கு முன்பு
உனது மடியில்
உனது நினைவுகளுடன்
உயிர் துறப்பேன்.....என் வரவிற்கு
காத்து கொண்டு
இரு........
YOU ARE READING
என் கவிதைகள்
Poetryஎனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்