💛💜💛 காதலை💞தேடி... 💛💜💛
K💞M Part - 17
முல்லை💞 தன் கையில் பிடித்த ஸ்வேதாவின் புகைப்படத்தை சலனமின்றி பார்த்தாள்...
கேட்டேன்...நீங்க..
பதிலே சொல்லலையே!என்ன கேட்ட...?
ஸ்வேதா ரொம்ப அழகா
இருக்காங்க இல்லையா..?ஆமா..
இப்போ சொல்லுங்க..
இவ்ளோ அழகான பொண்ண..
எங்க அண்ணன் ஆச பட்ட விஷயம் அத்தனையும் இருக்குற பொண்ண அவருக்கு எப்படி..?பிடிக்காமல் போகும்..நிச்சயம் பிடிக்கும் என்ற முல்லை💞 தன் ஏமாற்றத்தின் சாயலை இம்மி அளவு கூட வெளியே தெரியாதபடி பேசினாள்...
அதனால தான் நிச்சயம் ஆகுறதுக்கு முன்னாடியே இவங்கள அண்ணின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன் கொடுங்க...
என்று போட்டோ வை வாங்கி தன் புத்தகத்தின் நடுவே வைத்து கொண்டு...
மீண்டும் அடுத்த அட்டை பெட்டியை பிரித்து வேலை செய்ய தொடங்கினாள்...
ஏங்க முல்லை💞 உங்களுக்கு
எப்போ?? கல்யாணம்..என்ன..சொல்வதென்று தெரியாமல் தடுமாறி.. நான் இன்னும் அதை பத்தி யோசிக்கல என்றாள்..
பொய் சொல்லாதீங்க...
நிஜமா தான்...
கடைக்கு போனப்போ Aunty சொல்லிட்டாங்க...
வரன் பாக்க பேப்பர்ல Add கொடுத்துட்டாராமே உங்க அப்பா..நீ சரியான வாலா இருப்ப போல..
எங்க அம்மா மூலமா விஷயம் தெரிஞ்சிகிட்டு அப்புறம் என்னையும் ஆழம் பாக்குறியா..??ஒரு ஆர்வம் தான்... தப்பா...??
இல்லை..
எங்கம்மா கிட்ட இருந்து வேற என்ன தெரிஞ்சிகிட்ட...உங்களுக்கு சாப்பிட என்ன ஐட்டம் பிடிக்கும்... என்ன மாதிரி Dress பண்ண பிடிக்கும்.... இதெல்லாம் கேட்டேன்...
ஒரு நாள் எங்க வீட்டுக்கு சாப்பிட கூப்பிடலாம்னு இருக்கேன்.. அப்போ உங்களுக்கு பிடிச்ச ஐட்டம் சமைச்சி வைக்கலாம்ல அதுக்காக கேட்டேன்..