All rights reserved:
Any unauthorized use or reprint of this material is prohibited
This is a work of fiction any resemblance of name, place or incidence are purely coincidental.----------------
---------------------------------------------ஒரு ஊரில் 5 நண்பர்கள் இருந்தனர்... கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து முடித்தார்கள்...
"ஏய் சிவா கல்லூரி முடிந்து விடுமுறை காலம் தொடங்க போகிறது. நீ விடுமுறை காலங்களில் என்ன செய்ய போகிறாய்???""எனக்கு தெரியவில்லை மாலதி .வா எல்லாரையும் விசாரிக்கலாம்"
"சரி வா போகலாம்".
அவர்கள் இருவரும் நண்பர்களை தேடி சென்றனர்....
"அதோ அங்கு உள்ளனர்.
பூஜா,ஹாருஷ், இங்க வாங்க"...என மாலதி அழைத்தார்."என்ன விஷயம் மாலதி"???
"ஹாரூஷ் நமக்கு லீவ் விட்டுடாங்க. இப்போ என்ன பண்ணலாம்???"
"வீட்டிற்க்கு போகலாம்"....என ஹாரூஷ் கூற
"அது எப்போதும் பண்றது...புதுசா ஏதாவது பண்ணலாம்"....என மாலதி கூறினால்
"ஆமாம் ஹாரூஷ் ஏதாவது பண்ணலாம்".
"புரியுது பூஜா,ஆனா எண்ண பண்ணலாம்???
"நான் உன்னை கேட்டேன்"...என்று பூஜா கூற
"ஐடியா".
"என்ன என்ன??? சொல்லு ஹாரூஷ்" என்று அனைவரும் கேட்டார்கள்.
"ஹம்சினி எங்க??? என்று ஹாரூஷ் கேட்டான்
"ஆமாம் அவ எங்க???....என்று மாலதியும் ஏக்கத்துடன்் கேட்டாள்
"அதோ அங்க வரா பாரு மாலதி"...என்று சிவா அவள் வரும் திசையில் கை நீட்டினான்.
"ஹம்சி சிக்கிரமாக வா" என மாலதி அழைத்தால்
"என்ன விஷயம்??? எல்லாரும் பரபரப்பா இருக்கிங்க"... என ஹம்சி உற்சாகத்துடன் கேட்டால்.
"ஹம்சி லீவ் விட்டாச்சி!!! என்ன பண்ணலாம் ??? என்று சிவா கேட்டான்.
YOU ARE READING
ஹாசினி
Mystery / Thriller5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில்...