{unedited}
There will be lost of mistakes. Im feeling so sleepy. Guys if you found mistakes message me.
*****அப்போ என்னுடன் வந்தது யார். என்று ஹாரூஷ் யோசித்தான்.
"ஹாரூஷ் ,ஹம்சி எங்க டா??? என்று சிவா கேட்டான்.
"சிவா நான் ஹம்சியை கையுடன் அழைத்து வந்தேன் டா" என்று கூறிவிட்டு வேகமாக வெளியே சென்றான். அவனை பின் தொடர்ந்து பூஜாவும், சிவாவும் சென்றனர்.
ஹாரூஷ் -POV (first time in harooshi point of view)
"சிவா என்னுடன் ஹம்சி வந்தா டா. நான் அவளை அழைத்து வந்தேன்." என்று நான் கூறினேன். ஆனால் சிவா, பூஜா இருவரும் என்னை நம்பவில்லை.
"ஹாரூஷ் அப்போ ஹம்சி எங்க??? என்று சிவா கேட்டான். அப்போது சட்டென்று காட்டுக்குள் தீ பிடித்து எரிந்தது.
"சிவா அங்க தீ பிடித்து இருக்கிறது." என்று பூஜா கூறியதும் சிவா அங்கு திரும்பி பார்த்தான்.
"சிவா எனக்கு என்னமோ ஹம்சி காட்டுக்குள்ளே இருப்பாலோ என்று தோன்றுகிறது." என்று பூஜா கூறினால்.
"சிவா நான் காட்டுக்குள் செல்கிறேம்." என்று நான் கூறினேன்.
"ஹாரூஷ் நானும் வருகிறேன்." என்று சிவா கூறினான்.
"சிவா, மாலதி, பூஜாவ யார் பார்த்துக்கொள்வது???
"ஹாரூஷ் எங்களை பற்றி கவலைப்படாதே. நீங்கள் செல்லுங்கள்." என்று பூஜா கூறினால்.
"பூஜா" என்று நான் கூறியதும். "நேரம் கடத்தாமல் செல்லுங்கள்." என்று அவள் கூறினால். நானும் , சிவாவும், வேகமாக காட்டுக்குள் ஓடினோம். விறைவில் எரிந்துக்கொண்டு இருந்த இடத்தை அடைந்தோம்.
"ஹாரூஷ் இது மரத்தால் செய்த வீடு. எப்படி தீ பற்றி இருக்கும்."
"தெரியல சிவா. வா ஹம்சியை தேடலாம்."
"ஹம்சி , ஹம்சி என்று இருவரும் கத்தினோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
"சிவா ஹம்சி இந்த வீட்டுக்குள்ளே இருந்தாள்."
"இருக்காது டா நெருப்பு பற்றியதும் அவள் வெளியே வந்து இருப்பாள்."
YOU ARE READING
ஹாசினி
Mystery / Thriller5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில்...