விடை

168 30 76
                                    

கருவை சுமக்கும் போது தன்னால் கொடுக்க பட்ட துயரங்களுக்கும்
கருவை இறக்கி வைக்கும் போது கொடுத்த வலி இவற்றினால் தன் தாய்க்கு கஷ்டங்களை கொடுத்து விட்டேனே என்று ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணில் பிறக்கும் போது தன் தாய்க்காக கண்ணீர் சிந்தி கொண்டே பிறக்கிறது.......

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now