ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் அவளிடம் என் காதலை சொன்னேன்
அவளோ வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டால்
ஆனால் அவளுக்கு புரியவில்லை என் காதலின் வலி
நீண்ட காலமாக காத்திருக்கிறேனஅவள் என் காதலை ஏற்றுக் கொள்வதற்காக அல்ல என்றாவது என் காதலை புரிந்து
கொள்வாய் என்பதற்க்காகஇந்த மண்ணில் உருவாகும் காதல் எல்லாம் மரணம் (அ) ஒரு தலையாக முடிகிறது அது ஏன் தெரியுமா?
அவர்கள் எல்லாம் உண்மையாக அன்பு வைத்தது தான் (அம்பிகாபதி அமராவதி,தேவதாஸ் பார்வதி,லைலா மஜ்னு)
இவர்கள் தான் உதாரணம்மற்ற காதல் எல்லாம் தன்னுடைய தேவைக்கு ஏற்ப ஒரு துணையை தேடிக் கொள்வது இதற்கு பெயர் காதல் இல்லை
By
arunmahi😎