விழுந்து விட்டேன் பெண்ணே உன் வார்த்தைகளில்...
வார்த்தையின் அழகில் என்னை சாய்த்து விட்டாயே...
உன் முகம் பார்த்தால் கூட பிடித்திருக்குமா என்று தெரியவில்லை ஆனால் உன் வார்த்தைகளில் உன்னை பிடித்து விட்டது...
சில நிமிட உரையாடலிலே பிடித்து விட்டது உன்னை இதற்கு பெயர் என்ன என்று தெரியவில்லை ஆனால் காலம் முழுவதும் இந்த வார்த்தைகள் கேட்க வேண்டும்.....ஆசை இல்லாத மனிதன் தான் யார்....???
உன் மீது கொண்ட ஆசை என்னவென்று தெரியாமல் இருக்கிறேன் பெண்ணே உன் பதிலுக்காக.........