பயணத்தின் தூரம் தெரியவில்லை பெண்ணே ..
உன் காதோரம் அசையும் கம்மலின் அசைவு என் இமையை நகர விடமால் செய்தது .
எதுவும் தெரியாது போல் பார்க்கும் கண்ணகளின் அழகு காணக் கிடைக்காத அம்சமடி....
ஆடையை நீ அணிந்தாய இல்லை ஆடை உன்னை அணிந்ததா ..
மழலையோடு மழலை புன்னைகைத்ததை முதன் முறை உன்னிடம் பாரத்தேன்...
உன்னிடம் வார்த்தைகளால் சொல்ல நினைத்ததை வரிகளால் சொல்லி விட்டேன்...
உன்னை மற்றி எழுத ஆசை தான் ஆனால் என் பயணம் பாதியில் முடிந்தது ...ஒரு ரசிகனாக உன்னை ரசித்து இந்த நாளும் கடந்து போகும்...
By
arunmahi😎