ஏக்கம்

108 15 9
                                    

உன்னை ஒரு நொடியில் பார்த்து காதலித்தவன் அல்ல உன்னை ஒவ்வொரு நொடியும் பார்த்து காதலித்தவன்
ஆனால் நீயோ உன் அருகில் உள்ள வரை மட்டுமே பார்த்து விட்டு தூரத்தில் இருந்து என்னை பார்க்க மறந்து விட்டாய் அதனால் தான் என்னமோ நீ கண்ணீர் விட்டு அழும் போது என்னை அறியாமல் உன் கண்ணீரை துடைக்க வந்த என் கைகள் நீ எனக்கு இல்லை என்ற உடன் உன் கண்ணீரை துடைக்க வந்த கைகள் என் கண்ணீரை துடைத்து விட்டு சென்றது உன் மீது வைத்த காதலுடன்😔😔....

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now