பிரம்மிப்பும் ,வியப்பும் நிறைந்து தான் உலக அதியசம் என்றால் ஆணும் உலக அதியசம் தான்..
அத்தனை சோகம்,அத்தனை வலிகளை கொண்டவன்..
வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் ஆண் தான்...
பிரசவத்தின் தவிப்பிலும் சரி மரணத்தின் போதும் சரி முதல் ஆளாக நிற்பவன் ஆண்...
உலகம் அறிய வேண்டுமா நாடுகள் கடந்து செல்ல வேண்டாம் ஆணின் வாழ்க்கையில் ஒருநாள் சேர்ந்து கடந்து சென்றால் போதும்....
பெண்ணின் கண்ணீர் கண்ட உலகம் ஆணின் கண்ணீரை கண்டது இல்லை அந்த நாள் வரும் போது இந்த பிரபஞ்சம் அழிவின் விளிம்பில் வரும்....சந்தோஷம் வரும் போதும் சரி ,கஷ்டத்தில் இருக்கும் போதும் சரி அதில் சிரிக்க தெரிந்தவன் ஆணுக்கு நிகர் ஆண் தான்...
ஆண் பிறப்பின் அத்தியாயம் உலகத்தின் பிரமாண்டம்❤