❤❤❤mv(31/32)

60 7 9
                                    

[25/01, 13:19] சக்தி: 🕊️மீண்டும் வருவேன்...🕊️...3️⃣1️⃣ ((28/05/21))💕இதுவும் காதல்
தான்💕....234....

❤முல்லைப்பூக்கும் கதிருக்கும் இன்றைய இரவு முதலிரவு ஏற்பாடு செய்து முடிக்க... நந்தினியும் மாறனும் மட்டும் லீலாவின் வீட்டில் அவர்களோடு தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட... மாறனின் அறையில்... மாறன் படுத்திருக்க....கதவை திறந்து கொண்டு வந்த நந்தினி அவன் அருகில் அமர ❤

மாறன் : நந்தினி எதுக்கு இப்ப இங்கே வந்தீங்க...உங்க ரூமுக்கு போங்க

நந்தினி : நார்மலா வீட்ல யாரும் இல்லன்னு தெரிஞ்சு நீங்கதான் என் ரூமுக்கு வந்திருக்கனும்...இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன் நீங்க என் ரூமுக்கு வரல அதனால தான் நான் வந்தேன்

மாறன் : நந்தினி விளையாட்டா பேசற நேரம் இது இல்ல.....வீட்ல யாராவது உங்களையும் என்னையும் ஒரே ரூம்ல பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களா

நந்தினி : என்ன மாறா நீங்க அந்த காலத்து ஆளுங்க மாறி பேசிகிட்டு இருக்கீங்க யாரு நம்மள தப்பா நினைப்பாங்க....

மாறன் : என்ன அந்த காலம்... இந்த காலம்... எந்தக் காலமாக இருந்தாலும் பெண்களும் ஆண்களும் ஒன்றா இருந்தா தப்பா நினைக்கிற உலகம் தான் இது

நந்தினி : அவங்க நினைக்குறாங்கன்னு எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் நான்  உங்க கூட  பேசாம இருக்க முடியுமா

மாறன் : இந்த நேரத்துல என்ன பேசப்போறிங்க

நந்தினி : என்ன வேணாலும் பேசலாம் எத்தனை நாள் நான் யாருகிட்டயும் பேசாம தனியா இருந்து இருக்கேன்
தெரியுமா.......

மாறன் : ஏன் உங்களுடைய அத்த பொண்ணு சித்ரா உங்க கூட தானே இருக்காங்க அவங்க உங்ககிட்ட பேச மாட்டாங்களா

நந்தினி : மாறன் நீங்க என்ன லூசா அவளால் தான் பேச முடியாதே

மாறன் : இருந்தாலும் நீங்க அவங்க கிட்ட பேச மாட்டிங்களா....

நந்தினி : இல்ல இல்ல அவ அவளோட ரூமை விட்டு வெளியே வரவே மாட்டாள்...என் கிட்ட ரொம்ப செலக்டிவா தான் ஆக்ஷன்ல பேசுவா....அதற்கு நான் பதில் சொல்லுவேன்.....அப்புறம் பிரியன் அப்பா..... அவரும் அடிக்கடி அறிவுமதி அம்மாவை நினைத்து கவலையா இருப்பாரு....அப்புறம் அவருடைய மகள் செல்வியுடைய போட்டோவை எடுத்துக்கிட்டு வந்து உக்காந்து பாரு..... எனக்குமே என் அம்மா அப்பா போட்டோவை பார்ததா மனசு கஷ்ட்டப்படும்ன்னு தான் நானும் அவங்க போட்டோவை பாக்குறதே இல்ல....

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now