mv47/48

75 8 4
                                    

[29/01 à 18:59] சக்தி 🔱: 🔱யின்.....
🕊️மீண்டும் வருவேன்...🕊️..4️⃣7️⃣

❤இதுவும் காதல் தான் ❤...2️⃣5️⃣0️⃣

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌹குண்ணக்குடி கதிர்வேலன் விடுதியில் இருக்கும் தன் தோழி வளரை போனில் அழைக்க 🌹

கதிர்வேலன் : ஏய்.... என்ன ஏன் உன் மகன் வேலன் அப்படி கத்துறான்..

வளர் : இருடா பாக்குறேன்...டேய் வேலா என்னடா அச்சு... ஏய் கமலி என்னடி பண்ணுற....

கமலி : தெரியல சமைக்கிறேன்

கதிர்வேலன் : ( பதற்றமாக ) வளர்... கமலிக்கு என்னாச்சு..

வளர் : டேய் அவளுக்கு ஒண்ணுமில்லடா நல்லா தான் இருக்கா நீ line ல இரு இதோ வரேன்... ஏய் இங்க என்ன நடக்குது... டேய் வேலா ஏன் டா உயிர் போற மாதிரி கத்துன...

வேலன் : உயிர் தான் போக போகுது காரணம் இவ சமைக்கிறா....

வளர் : ஏய் கமலி மணி என்ன ஆகுது உனக்கு என்னடி இங்க வேலை... சாப்பிட தான் உனக்கு தெரியம் இப்ப என்ன நீ kitchen க்கு எல்லாம் வர.....

கமலி : அது ஒண்ணுமில்ல நாளைக்கு சக்தி darling நான் சமைச்சி குடுக்குறதை ஒருத்தவுங்களுக்கு கொண்டு போய் தரேன்ன்னு சொல்லியிருக்காரு அதான்..

வளர் : இந்த வீணா போன சக்திக்கு வேற வேலை இல்ல.... சரி யாருக்கு எடுத்துட்டு போய் தர போறான்...

கமலி : அதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்ன்னு எனக்கு அவசியம் இல்ல..

வேலா : அம்மா வேற யாருக்கு.... நம்ம கதிர்வேலன் மாமாவுடைய மனைவி முல்லை அத்தைக்கு தான்...

வளர் : உனக்கு என்னடி அவுங்க மேல அவ்வளவு பிரியம்... உனக்கு தான் என் friend சண்டியரை பிடிக்காது இல்ல பின்ன என்ன..

கமலி : ஆமா அவரை எனக்கு பிடிக்காது தான்.... but அவுங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது.... அவுங்க கண்ணுல நான் ஒரு..... அது..... எப்படி சொல்றது..... ஒரு feel அது உனக்கும் சரி இப்போ போன்ல நம்ம பேசுறதை கேட்டுக்கிட்டு இருக்காரே உன் friend சண்டியருக்கும் சரி புரியாது....

🔱மீண்டும் வருவேன் 🔱(207இல் இருந்து தொடக்கம் )Where stories live. Discover now